tag:blogger.com,1999:blog-61853902601621619672024-03-06T08:47:47.217+05:30Our EnvironmentSave Water & Save Our Natural ResourcesUnknownnoreply@blogger.comBlogger183125tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-29958881963623536422023-01-18T15:00:00.001+05:302023-01-18T15:00:16.731+05:30நேர்மறை எண்ணங்களைஎந்த பிரச்னையிலும் அதற்கான தீர்வுகளை அலசாமல் எனக்கு எதுவும் சரியாக
நடப்பது இல்லை என்றே சொல்லக் கூடியவராக ஒருவர் இருந்தால், அவர் எங்கு
சென்றாலும், என்ன செய்தாலும், எதெல்லாம் சரியாக இல்லை என்று சொல்வதற்காக
அந்த மாதிரியான விஷயங்களையே மனம் தேடி பிடிப்பது மட்டுமல்லாமல் அதை
மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுவதற்காக மனதில் பாதுகாப்பாக சேர்த்தும்
வைத்துக் கொள்ளும். <div dir="auto"><br /></div><div dir="auto">ஒருவர் அவர்
மனதில் இது போல் எதிர்மறையான எண்ணங்களை எடுத்துக் கொள்ளும் அதே நேரம்
அவர் மூளையின் பகுதியில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்யத்
தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தி விடும்.</div><div dir="auto"> </div><div dir="auto">உண்மையில்
ஒரு நாளைக்கு 60,000 எண்ணங்கள் சராசரியாக ஒருவர் மனதில் எழுகிறது. இதில்
பெரும்பாலும் ஒரே மாதிரியான எண்ணங்களே திரும்பத் திரும்ப சுழன்று வரும்.
அந்த எண்ணங்களை கொஞ்சம் கவனத்தோடு கையாண்டு நேர்மறை எண்ணங்களை மட்டும்
தனக்குள் இருத்திக் கொள்ளும்போதுஆரோக்யமும் மகிழ்ச்சியும் வாழ்வை
நிறைக்கும். </div><div dir="auto"><br /></div><div dir="auto">எது வேண்டும் நமக்கு?!</div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto"></div><div dir="auto">WhatsApp - Thanks.<br /><br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-37483392657896246842023-01-06T17:50:00.000+05:302023-01-06T17:50:12.877+05:30 நாளை என்பது நமக்கில்லை<br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI8NPWb3DLV1wp79PNEa9aNrkWXuKRdEXszpOfZuCIG0n3C-BvmAlG5cJR9gOTgcNAZLn3jxk8Q_kKz-FQaOtX19cQ1ieJ2xZ9p736oKPXF8xEvohQX8p5gqAkWUcAEmOi2S0Aj3AnvOSsuwrJGlXVKJA9ZvWFcVlMcSMS9dj2F5DUYXfRU2zlQhpO_w/s600/DMalar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="356" data-original-width="600" height="399" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI8NPWb3DLV1wp79PNEa9aNrkWXuKRdEXszpOfZuCIG0n3C-BvmAlG5cJR9gOTgcNAZLn3jxk8Q_kKz-FQaOtX19cQ1ieJ2xZ9p736oKPXF8xEvohQX8p5gqAkWUcAEmOi2S0Aj3AnvOSsuwrJGlXVKJA9ZvWFcVlMcSMS9dj2F5DUYXfRU2zlQhpO_w/w482-h399/DMalar.jpg" width="482" /></a></div><br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-72725097639200929022021-04-28T18:42:00.008+05:302021-04-28T18:42:47.490+05:30நோயற்ற வாழ்வு HEALTHY LIFE<p> <span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id hzawbc8m" dir="auto"></span></p><div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.</div></div><p></p><div class="" dir="auto"><div class="" dir="auto"><div class="ecm0bbzt hv4rvrfc ihqw7lf3 dati1w0a" data-ad-comet-preview="message" data-ad-preview="message"><div class="j83agx80 cbu4d94t ew0dbk1b irj2b8pg"><div class="qzhwtbm6 knvmm38d"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql lr9zc1uh a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id hzawbc8m" dir="auto"><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.</div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். </div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். </div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள். </div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள். </div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள். </div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!</div><div dir="auto" style="text-align: start;"> </div></div><div class="o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q"><div dir="auto" style="text-align: start;">40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.</div><div dir="auto" style="text-align: start;"> </div><div dir="auto" style="text-align: start;"><b>Thanks: Social Media</b> <br /></div></div></span></div></div></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-34921028974508611312021-03-29T11:41:00.000+05:302021-03-29T11:41:07.739+05:30தேனீயைப் பாருங்கள்<p> </p><p>* மலரில் உள்ள
தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும்
சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை
மட்டுமே செய்வார்கள். </p><p><br />* ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை
ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால்,
விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு
ஆளாக நேர்வதில்லை.</p><p><br />* ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை
திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக்
கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.</p><p><br />* ஆத்திரம்
கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால்,
வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால்,
ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.</p><p><br />* தீயகுணம்
கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள்.
இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி
விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.</p><div class="epapt"><b>பட்டினத்தார் ஆன்மிக சிந்தனைகள் </b></div><div class="epapt"><b> </b></div><div class="epapt"><b>Thanks - Dinamalar <br /></b></div><p> </p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-78057541733583402662020-09-29T21:15:00.001+05:302020-09-29T21:15:59.800+05:30உணவே_மருந்து<div>#உணவே_மருந்து </div><div><br></div><div>*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*</div><div><br></div><div>*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.</div><div><br></div><div>*மூளை*</div><div><br></div><div>கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.</div><div><br></div><div>தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.</div><div><br></div><div>குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.</div><div><br></div><div>வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.</div><div><br></div><div>தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.</div><div><br></div><div>இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.</div><div><br></div><div>பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.</div><div><br></div><div>*கண்கள்*</div><div><br></div><div>பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.</div><div><br></div><div>தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.</div><div><br></div><div>அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.</div><div><br></div><div>வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.</div><div><br></div><div>தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.</div><div><br></div><div>தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும். </div><div><br></div><div>*பற்கள்*</div><div><br></div><div>மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.</div><div><br></div><div>கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.</div><div><br></div><div>செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.</div><div><br></div><div>பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.</div><div><br></div><div>*நரம்புகள்*</div><div><br></div><div>சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.</div><div><br></div><div>இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம். </div><div><br></div><div>மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.</div><div><br></div><div>இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.</div><div><br></div><div>கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.</div><div><br></div><div>*ரத்தம்*</div><div><br></div><div>வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.</div><div><br></div><div>திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.</div><div><br></div><div>தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.</div><div><br></div><div>அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.</div><div><br></div><div>இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.</div><div><br></div><div>நாவல் பழம், இலந்தைப் பழம் ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.</div><div><br></div><div>*சருமம்*</div><div><br></div><div>தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.</div><div><br></div><div>முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.</div><div><br></div><div>சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.</div><div><br></div><div>ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.</div><div><br></div><div>எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.</div><div><br></div><div>*நுரையீரல் - இதயம்*</div><div><br></div><div>தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.</div><div><br></div><div>கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.</div><div><br></div><div>ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.</div><div><br></div><div>இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.</div><div><br></div><div>முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.</div><div><br></div><div>சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.</div><div><br></div><div>திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.</div><div><br></div><div>முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.</div><div><br></div><div>ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.</div><div><br></div><div>*வயிறு*</div><div><br></div><div>காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.</div><div><br></div><div>மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.</div><div><br></div><div>கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.</div><div><br></div><div>*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*</div><div><br></div><div>*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*</div><div><br></div><div>*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*</div><div><br></div><div>வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.</div><div><br></div><div>வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.</div><div><br></div><div>*கணையம்*</div><div><br></div><div>பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.</div><div><br></div><div>தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.</div><div><br></div><div>கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.</div><div><br></div><div>கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.</div><div><br></div><div>*கல்லீரல் - மண்ணீரல்*</div><div><br></div><div>சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.</div><div><br></div><div>கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.</div><div><br></div><div>மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.</div><div><br></div><div>வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.</div><div><br></div><div>திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.</div><div><br></div><div>*மலக்குடல்*</div><div><br></div><div>அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.</div><div><br></div><div>பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.</div><div><br></div><div>அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.</div><div><br></div><div>நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.</div><div><br></div><div>மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.</div><div><br></div><div>மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.</div><div><br></div><div>*பாதம்*</div><div><br></div><div>கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.</div><div><br></div><div>விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.</div><div><br></div><div>லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.</div><div><br></div><div>வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.</div><div><br></div><div>இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும். பாதம், விரல் வலி சரியாகும்.</div><div><br></div><div>நன்றி: WhatsApp</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-67925945870665884222020-09-02T22:41:00.001+05:302020-09-02T22:41:14.475+05:30Best Doctor's<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_l2NpRs6E9F6DXxRd0e0xEq2MNanyV6ylWO9VrW35az6zl2uiXHzDKXJwLeS07WFcmEhC-J3zW8meeMjHnh2qQNLyfkK5dcG3CdqkOqB1zihhKTJFZp934362zxrf5hMjIv2QYElw0dvD/s1600/1599066669629613-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_l2NpRs6E9F6DXxRd0e0xEq2MNanyV6ylWO9VrW35az6zl2uiXHzDKXJwLeS07WFcmEhC-J3zW8meeMjHnh2qQNLyfkK5dcG3CdqkOqB1zihhKTJFZp934362zxrf5hMjIv2QYElw0dvD/s1600/1599066669629613-0.png" width="400">
</a>
</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-48620608495800972662020-06-27T14:00:00.000+05:302020-06-27T14:02:59.814+05:30நித்ய கல்யாணி என்னும் அருமருந்து மூலிகை!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;"><br /></span></b>
<br />
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;"><img src="https://3.bp.blogspot.com/-KIk0k8IcFYY/WxoWpUR5MoI/AAAAAAAAAWg/uVJedOCkwKIZiX3C7PKOBPAjwRItcDvvACLcBGAs/s320/1-1526294952.jpg" /></span></b><br />
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;"><br /></span></b>
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;"></span></b><br />
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;"></span></b><br />
<h1 class="firstHeading" id="firstHeading" lang="en" style="-webkit-text-stroke-width: 0px; background: none; border-bottom: 1px solid rgb(162, 169, 177); color: black; font-family: "Linux Libertine", Georgia, Times, serif; font-size: 1.8em; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 1.3; margin: 0px 0px 0.25em; orphans: 2; overflow: visible; padding: 0px; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<i>Catharanthus roseus</i></h1>
<div class="mw-body-content" id="bodyContent" style="-webkit-text-stroke-width: 0px; color: #202122; font-family: sans-serif; font-size: calc(0.875em); font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; line-height: 1.6; orphans: 2; position: relative; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; z-index: 0;">
</div>
<br />
<div class="aricleBodyMain clearfix" id="ram" style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<b style="box-sizing: border-box; font-weight: 700;"><span style="box-sizing: border-box; font-size: 14px;">நித்திய கல்யாணி ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த </span></b><span style="box-sizing: border-box; font-size: 14px;"><b style="box-sizing: border-box; font-weight: 700;">இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.</b></span><br />
<div style="box-sizing: border-box; float: left; text-align: center; width: 721px;">
<div style="box-sizing: border-box; color: white; display: inline-block; position: relative;">
<span style="box-sizing: border-box; color: #222222; font-size: 14px; text-align: justify;"></span></div>
</div>
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<span style="box-sizing: border-box; font-size: 14px;">இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர். </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.</span></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<span style="box-sizing: border-box; font-size: 14px;">இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">கல்யாணி நாடியைச் சமப்படுத்தவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.</span></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<b style="box-sizing: border-box; font-weight: 700;"><span style="box-sizing: border-box; font-size: 14px;">புற்றுநோய்</span></b></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<span style="box-sizing: border-box; font-size: 14px;">இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">புற்றுநோய்க்கு மருந்தாகும். இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.</span></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<b style="box-sizing: border-box; font-weight: 700;"><span style="box-sizing: border-box; font-size: 14px;">நீரிழிவுநோய்</span></b></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<span style="box-sizing: border-box; font-size: 14px;">நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.</span></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<span style="box-sizing: border-box; font-size: 14px;">சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.</span></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<span style="box-sizing: border-box; font-size: 14px;">நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு </span><span style="box-sizing: border-box; font-size: 14px;">குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.</span></div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
</div>
<div style="box-sizing: border-box; text-align: justify;">
<div class="det_ban_opt wbx" style="-webkit-text-stroke-width: 0px; background: rgb(255, 255, 255); border: 1px solid rgb(221, 221, 221); box-sizing: border-box; color: #333333; float: left; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; margin-top: 14px; orphans: 2; padding: 14px; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; width: 796px; word-spacing: 0px;">
<div itemtype="http://schema.org/Article" style="box-sizing: border-box;">
<div class="det_title" style="box-sizing: border-box;">
<h1 style="box-sizing: border-box; color: inherit; font-family: inherit; font-size: 20px; font-weight: 500; line-height: 1.1; margin: 0px;">
இயற்கை மருத்துவத்தில் பயன்தரும் நித்திய கல்யாணி!!</h1>
</div>
</div>
</div>
</div>
</div>
<br class="Apple-interchange-newline" />
<a href="https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/delicious-palak-paneer-recipe-116111200018_1.html"><span style="background-color: white; color: #222222; display: inline; float: none; font-family: "google sans" , sans-serif; font-size: 16px; font-style: normal; font-weight: 400; letter-spacing: normal; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">நன்றி : </span>https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/delicious-palak-paneer-recipe-116111200018_1.html</a><br />
<br />
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;">-----------------------------------</span></b><br />
<br />
<br />
<br />
<div dir="ltr" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #474747; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<span style="font-family: "verdana" , sans-serif;">பொதுவாக உலகிலுள்ள எல்லா செடிகளும், காய்களும், பூக்களும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் விரும்பும் ரோஜா பூக்கள். இவை ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். உலகிலுள்ள பெரும்பாலான தாவரங்களுக்கு இந்த விதி பொருந்தும். நித்திய கல்யாணி செடியோ எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெட்பத்திலும் வளரும். இதன் அழகிய பூக்கள் அனுதினமும் பூத்துக் குலுங்குவதாலேயே இதற்கு நித்ய கல்யாணி என்ற பெயர் ஏற்பட்டது. "நித்ய(ம்) என்றால் தினமும் என்று பொருள், "கல்யாணி" என்றால் மலர்தல் என்ற பொருளைக் குறிக்கும்.</span></div>
<br />
<br />
<br />
<br />
<br class="Apple-interchange-newline" />
<div class="post-body entry-content" style="line-height: 1.6em; margin: 0px 0px 0.75em;">
<div dir="ltr" style="text-align: left;">
<span style="font-family: "verdana" , sans-serif;">நித்தியகல்யாணி என்று அழைக்கப்படும் இந்த மலரைப்பற்றிய உண்மைகளையும், அருமருந்தாகிய இதன் தன்மைகளையும் நாம் இக்கட்டுரையில் காணலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த நித்ய கல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ்.<br /><br /><span style="color: #9c27b0;"><b>வகைகள்</b></span><br /><br />இத்தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.<br /><br />வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இப்பூக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வின்கா ரோஸா என ஸ்பானிய மொழியிலும், பூட்டிகா என வெணிசுலாவிலும், டெரசிடா என மெக்சிகோவிலும் அழைக்கப்படுகின்றது.<br /><br /><span style="color: #7b1fa2;"><b>மருத்துவ குணங்கள்</b></span><br /><br />பல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை மலேசியர்கள் போகேக் "ரெம்புட் ஜலாங்" என்றும் "கெகுதிங் சினா" எனவும் பல்வேறு பெயர்களில் அழைப்பர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை சிட்சிரிக்கா எனவும், வியட்நாம் நாட்டில் ஹவா ஹாய் டாங் எனவும் அழைப்பர். பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில் இதனை "ச்சாங் சுன் ஹூவா" என அழைப்பர். பட்டிப்பூ என அழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரத்திற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.<br /><br />இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது. தேவாமிர்தத்தை ஒத்த தேவமலர் என்று கொண்டாடப்படும் அளவிற்கு பல்வேறு அமிர்தகுணங்களைக் கொண்டது, இரண்டரை சென்டிமீட்டர் விட்டமுள்ள இந்த சின்னஞ்சிறு மலர். இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவதன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய் (இது ஒரு நோயே அல்ல) உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுவது மட்டுமின்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.<br /><br />பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.<br /><br /><span style="color: #7b1fa2;"><b><span style="color: red;">மார்பகப் புற்றுநோய்</span></b></span><br /><br />பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன. இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.<br /><br /><b><span style="color: #7b1fa2;">செய்முறை</span></b> </span><br />
<div>
<span style="font-family: "verdana" , sans-serif;"><br /></span></div>
<div>
<span style="font-family: "verdana" , sans-serif;">நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.<br /><br />இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.<br /><br />இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.<br /><br /><span style="color: red;"><b><span style="color: #7b1fa2;">கருப்பை புற்றுநோய்</span></b></span><br /><br />கருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன் பெற முடியும்.<br /><br />பதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப்பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.<br /><br /><span style="color: red;"><b><span style="color: #7b1fa2;">நிலையில்லா மாதவிடாய்</span></b></span><br /><br />மாதவிடாய் என்று உலகின் எல்லா பெண்களுக்கு நிகழும் ஒரு மாதாந்திர சுழற்சியாகும். இது பொதுவாக மாதமொருமுறை நிகழும். இவ்வாறு காலம் தவறாமல் நிகழ்வது நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்பதை உறுதிபடுத்துகின்றது. இவ்வாறு மாதந்தவறாமல் நிகழும் மாதவிடாய் நாட்கள் தவறி நடக்க ஆரம்பிப்பது ஆபத்தின் அறிகுறியாகும். பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி 20 நாட்களோ அல்லது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து நாட்களோ ஆனால் இது "நிலையற்ற மாதவிடாய்" என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நிகழும் முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க நித்திய கல்யாணி என்னும் பேரமுதத்தை பயன்படுத்தலாம்.<br /><br />நித்திய கல்யாணியின் வேரை இருபது கிராம் அளவிற்கு எடுத்து சுத்தப்படுத்தி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த குடிநீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதை காலை மாலை இருவேளை 40 மில்லி முதல் 100 மில்லி வரை நோயின் தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது மாதவிடாய் சுழற்சி நேர்த்தியாகிவிடும்.<br /><br /><b><span style="color: #7b1fa2;"><span style="color: red;">இரத்த சோகை</span></span></b><br /><br />இதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதிதான். மற்றவர்களுக்கும் (ஆண்களுக்கும்) வருமென்றாலும் பிரசவித்த தாய்மார்களுக்கே அதிகம் வரும் ஒரு சத்துக்குறைவு நோயாகும். இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அளவில் குறைந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கொண்டு செல்ல இயலாமல் போய்விடும். இதனால் உடல் சோர்வு மயக்கம், முதலியவை ஏற்படும். பெண்களின் பிரசவத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினாலும் இந்த நோய் ஏற்படும்.<br /><br />இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த நித்தியகல்யாணியின் நான்கு பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும். இதனை ஓர் இரவு காற்றோட்டமாக வைத்துவிட வேண்டும். காலையில் இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் குடித்த பின்னர் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தேவைக்கேற்றபடி இதனை தொடரலாம்.<br /><br /><b><span style="color: #7b1fa2;"><span style="color: red;">நீரிழிவு</span></span></b><br />இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய நோயாளிகள் குழாம் என்பது இந்த நீரிழிவு நோயாளிகள் தான். இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரழிவு நோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு நோயே அல்ல, உடலில் ஏற்படும் மாற்றங்களே. இரத்த சர்க்கரையின் அளவு உச்சமாக இருக்க அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளே நீரிழிவு நோயாகும். கணையத்தின் சுரப்பாகும் இன்சுலின் உடலுக்கு போதுமானதாக இல்லாமல் போவது தான் நீரிழிவு நோயாகும்.<br /><br />இந்த நீரழிவு நோய்க்கு நித்தியகல்யாணியை சிறந்த மருந்தாக கொள்ளலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.<br /><br />நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன், அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும். இன்னொரு முறையில் இந்த நித்தியகல்யாணியின் 15 அல்லது 16 இலைகளை மட்டுமே கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டியவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை இருவேளையும் நாள் தவறாமல் பருகவேண்டும்.<br /><br /><span style="color: red;"><b><span style="color: #7b1fa2;">இரத்த புற்றுநோய்</span></b></span><br /><br />இரத்த புற்று நோய் என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஒரு சிதை மாற்றமேயாகும். இவை பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் அசாதாரண பெருக்கத்தால் அறியப்படுகின்றது.<br /><br />இந்த புற்று நோயை நித்திய கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.<br /><br /><b><span style="color: #7b1fa2;"><span style="color: red;">ஆஸ்துமா</span></span></b><br /><br />இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் நோயாகும். இதனால் மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாகும். சுவாசக் குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் தடித்தும், நுரையீரல் தசைகளில் ஏற்படும் வீக்கம் இவைகளே ஆஸ்துமா எனப்படுகின்றது. இந்நோயின் காரணமாக ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லட்சம் பேர் வரை இறக்கிறார்க</span><span style="font-family: "verdana" , sans-serif;">ள்</span><span style="font-family: "verdana" , sans-serif;">.</span></div>
<div>
<span style="font-family: "verdana" , sans-serif;"><br />இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.<br /><br /><b><span style="color: #7b1fa2;"><span style="color: red;">விஷ ஜுரம்</span></span></b><br /><br />மிகக் கடுமையான நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி. நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.<br /><br /><span style="color: red;"><b><span style="color: #7b1fa2;">மனநோய்கள்</span></b></span><br /><br />அல்சீமர் என்று அழைக்கப்படுகின்ற நினைவு இழப்பு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகின்றது. இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.</span></div>
<div>
<span style="font-family: "verdana" , sans-serif;"><br /></span></div>
<div>
<span style="font-family: "verdana" , sans-serif;"><span style="color: #7b1fa2;"><span style="color: red;"><b>எச்சரிக்கை</b></span> </span></span><br />
<br style="font-family: verdana, sans-serif;" />
<span style="font-family: "verdana" , sans-serif;">கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.</span></div>
</div>
</div>
<div class="post-footer" style="color: #999999; font: 11px / 1.4em Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; letter-spacing: 0.01em; margin: 0.75em 0px; text-transform: none;">
<div class="post-footer-line post-footer-line-1">
<span class="post-author vcard" style="background-color: white; color: #999999; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><span style="background-color: white; color: #999999; display: inline; float: none; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><span class="post-timestamp" style="background-color: white; color: #999999; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><span style="background-color: white; color: #999999; display: inline; float: none; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><span class="post-comment-link" style="background-color: white; color: #999999; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><span style="background-color: white; color: #999999; display: inline; float: none; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><span class="post-icons" style="background-color: white; color: #999999; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><span style="background-color: white; color: #999999; display: inline; float: none; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 11px; font-style: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;"></span><br />
<div class="post-share-buttons" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #999999; display: inline-block; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: 0.11px; margin-top: 0.5em; orphans: 2; position: relative; text-align: left; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; vertical-align: middle; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<a class="goog-inline-block share-button sb-email" href="https://www.blogger.com/share-post.g?blogID=3050393946148286128&postID=1831641854959276402&target=email" style="background: url("/img/share_buttons_20_3.png") 0px 0px no-repeat !important; color: #2288bb; display: inline-block; height: 20px; margin-left: -1px; overflow: hidden; position: relative; text-decoration: none; width: 20px;" target="_blank" title="Email This"></a><br /></div>
</div>
</div>
<br />
<br />
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;"></span></b><br />
<br />
<br />
<a href="https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/delicious-palak-paneer-recipe-116111200018_1.html"><span style="background-color: white; color: #222222; display: inline; float: none; font-family: "google sans" , sans-serif; font-size: 16px; font-style: normal; font-weight: 400; letter-spacing: normal; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">நன்றி : </span></a><a href="http://beauty-health-guide.blogspot.com/2018/06/blog-post_50.html">http://beauty-health-guide.blogspot.com/2018/06/blog-post_50.html</a><br />
<br />
<b style="-webkit-text-stroke-width: 0px; background-color: #f6f6f6; box-sizing: border-box; color: #333333; font-family: "Hind Guntur", sans-serif; font-size: 18px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 700; letter-spacing: normal; orphans: 2; text-align: justify; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"><span style="box-sizing: border-box; font-size: 14px;"></span></b>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-47627945265735612082020-06-09T13:04:00.001+05:302020-06-09T13:04:59.095+05:30நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள<div>நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள</div><div><br></div><div>எதிர்மறை எண்ணங்கள் தோன்ற காரணமாக இருப்பது என்ன என்பதை கண்டறிந்து அதனை நீக்கி விட்டாலே போதும் Positive thoughts மனதில் உதயமாகிவிடும்.</div><div><br></div><div>எதிர்மறை எண்ணங்கள் உருவாக முக்கிய காரணம், தன்னம்பிக்கை இல்லாமை.</div><div><br></div><div>தன்னம்பிக்கை உருவாக உங்களை நீங்கள் பெருமையாகவும் கர்வமாகவும் எண்ணும்படி நடந்துகொள்ள வேண்டும்.எல்லா செயல்களையும் எல்லோராலும் செய்யமுடியும்.ஆனால் அப்படி முடிகிறதா? ஒரு சிலரே அதற்கு சாத்தியப்பட்டவர்களாக உள்ளனர், அந்த சிலர் தன்னமிக்கை கொண்ட பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.</div><div><br></div><div>1. முதலில் எதையும் உங்களால் செய்ய முடியும் என்பதை வலுவாக நம்புங்கள். நம்பிக்கையூட்டும் வாசகங்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.</div><div><br></div><div>2. எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்,எதையும் எதிர்கொள்ளலாம் என்ற பக்குவத்திற்கு மனதை ஆயத்தப்படுத்துங்கள்.</div><div><br></div><div>3. ஒரு விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் போது,உங்களது எண்ணங்களும் செயல்களும் உங்களது கட்டுபாட்டில் வருகிறது.</div><div><br></div><div>4. உன்னால் முடியாது,உனக்கு தகுதியில்லை போன்ற எதிர்மறையான பேச்சுக்களை பேசுபவரிடம் இருந்து தள்ளியிருங்கள்.</div><div><br></div><div>5. தினமும் உங்களை நினைத்து பெருமை கொள்ளும் ஏதோ ஒரு செயல்களை செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் அதிக வேலை செய்யலாம். யாருக்காவது சிறுசிறு உதவிகள் செய்யலாம்.</div><div><br></div><div>6. மனதை திடமாக வைத்துக்கொள்ள யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.</div><div><br></div><div>7. ஒரு எண்ணத்தை திரும்ப திரும்ப நினைக்கும் போது ஒரு நாளில் அது நடந்து விடும்.அது பாசிட்டிவான எண்ணங்களாக இருப்பின் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்.ஒரு நாளில் அது நடந்து விடுகிறது.</div><div><br></div><div>8. அதே எண்ணம் நெகட்டிவாக இருப்பின் இப்படி நடந்துவிடுமோ என்ற எண்ணத்திலே உங்களது செயல்களும் அதை நோக்கி நகரும் ஒரு கட்டத்தில் நடந்துவிட கூடும்.</div><div><br></div><div>Positive thoughts:எண்ணம் போலவே வாழ்க்கை என்பது 100% உண்மை.என்ன நினைக்கிறோமோ அந்த எண்ணமே மனதில் வலுவாகி எதிர்காலத்தில் நடக்க கூடும்.கீதையில் கூட ஒருவரி உண்டு,என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்.ஆக,இனி வாழ்வில் எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளலாக இருக்கட்டும்....வாழ்த்துக்கள்..</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-44762931566004335982020-05-11T12:33:00.001+05:302020-05-11T12:33:40.431+05:30சுடு தண்ணிர்<div>🌷 சுடு தண்ணிர் 🌹 </div><div><br></div><div> 🍁 நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம்.</div><div><br></div><div>தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*</div><div><br></div><div>நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும். *</div><div><br></div><div>நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம்.</div><div><br></div><div>இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.</div><div><br></div><div>சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.</div><div><br></div><div>1 மைக்கிரேன்</div><div><br></div><div>2 உயர் இரத்த அழுத்தம்</div><div><br></div><div>3 குறைந்த இரத்த அழுத்தம்</div><div><br></div><div>4 மூட்டு வலி</div><div><br></div><div>5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்</div><div><br></div><div>6 கால்-கை வலிப்பு</div><div><br></div><div>7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்</div><div><br></div><div>8 .இருமல்</div><div><br></div><div>9 .உடல் அசௌகரியம்</div><div><br></div><div>10. கொலு வலி</div><div><br></div><div>11 ஆஸ்துமா</div><div><br></div><div>12 ஹூப்பிங் இருமல்</div><div><br></div><div>13 .நரம்புகள் தடுப்பு</div><div><br></div><div>14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான </div><div>நோய்கள்</div><div><br></div><div>15.வயிற்று பிரச்சினைகள்</div><div><br></div><div>16 .குறைந்த பசியின்மை</div><div><br></div><div>17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.</div><div><br></div><div>18 .தலைவலி</div><div><br></div><div>* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *</div><div><br></div><div>தண்ணீர் கொதிக்க கூடாது, தண்ணீர் குடிக்கும் அளவுக்கு சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டும். </div><div><br></div><div>காலையில் எழுந்திருந்து, வயிற்று வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர் குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள். </div><div><br></div><div>*குறிப்பு:*</div><div>* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்.</div><div><br></div><div>சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -</div><div><br></div><div>30 நாட்களில் நீரிழிவு நோய்</div><div><br></div><div>30 நாட்களில் இரத்த அழுத்தம்</div><div><br></div><div>10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்</div><div><br></div><div>9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்</div><div><br></div><div>6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு</div><div><br></div><div>10 நாட்களில் ஏராளமான பசி</div><div><br></div><div>10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்</div><div><br></div><div>மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்</div><div><br></div><div>15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்</div><div><br></div><div>30 நாட்களில் இதய நோய்கள்</div><div><br></div><div>3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்</div><div><br></div><div>4 மாதங்களில் கொழுப்பு</div><div><br></div><div>கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்</div><div><br></div><div>4 மாதங்களில் ஆஸ்துமா</div><div><br></div><div>குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!</div><div>குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.</div><div><br></div><div>குளிர் நீர் 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.</div><div><br></div><div>இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரில் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.</div><div><br></div><div>குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.</div><div><br></div><div>* தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-53825682897692618632020-04-30T15:04:00.001+05:302020-04-30T15:10:34.512+05:30எழுதி வையுங்கள்<div>*எழுதி வையுங்கள்...*</div><div>*இல்லையெனில்*</div><div>*வருங்காலத்தில்*</div><div>*யாரும் நம்ப மாட்டார்கள்.!*</div><div><br></div><div>காய்கறிச்</div><div>சந்தைகளாய் மாறிப்போன</div><div>*பேருந்து நிலையங்கள்.*!</div><div><br></div><div>நடமாடும்</div><div>மருத்துவ மனைகளாக</div><div>மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*</div><div><br></div><div>கதவடைக்கப்பட்ட</div><div>*வழிப்பாட்டுத் தலங்கள்.!*</div><div><br></div><div>காக்கும் கடவுளர்களாக</div><div>உருவகம் கொண்ட</div><div>*மருத்துவப் பணியாளர்கள்.!*</div><div><br></div><div>தீண்டாமை ஒரு </div><div>புண்ணியச் செயலென</div><div>மாற்றிய *நுண்ணுயிரி.!*</div><div><br></div><div>இருபது நபர்களுக்கு மிகாமல்</div><div>ஆடம்பரங்களின்றி நடந்த</div><div>*திருமணங்கள்.!*</div><div><br></div><div>சாலை விபத்துகள்</div><div>பற்றிய செய்திகளின்றி</div><div>வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*</div><div><br></div><div>காட்சிகள் காட்டாமல்</div><div>மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*</div><div><br></div><div>சமையலறைக்குள்</div><div>தஞ்சமடைந்த *கணவன்கள்.!*</div><div><br></div><div>சீரியல்கள் தொல்லையின்றி</div><div>நல்ல முறையில் நேரம்</div><div>செலவழித்த *மனைவிகள்.!*</div><div><br></div><div>பரபரப்புகளில் ஓடித்திரிந்து</div><div>நிதானத்தை பழகிக்கொண்ட </div><div>*இன்றைய தலைமுறையினர்.!*</div><div><br></div><div>தானாகவே</div><div>குறைந்துபோன *காற்றின் மாசு.!*</div><div><br></div><div>சுதந்திரமாய் சுற்றித்திரிந்த</div><div>*பறவைகள், விலங்குகள்.!*</div><div><br></div><div>பழங்கதைகள் பேசி</div><div>பல்லாங்குழி ஆடி குடும்பமாய்</div><div>மாறிய *குடும்பங்கள்.*!</div><div><br></div><div>இவற்றோடு...</div><div>ஆயிரம் கிலோமீட்டர்களை</div><div>பசியின் கொடுமையோடு</div><div>நடந்தே தாண்டிய *நாடோடி*</div><div>*உழைப்பாளிகளின் கால்கள்*</div><div><br></div><div>*எழுதி வையுங்கள்...*</div><div>*இல்லையெனில்*</div><div>*வருங்காலத்தில்*</div><div>*யாரும் நம்ப மாட்டார்கள்.!*</div><div><br></div><div>*தனிமை நாட்கள்-37*</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-8717265531748666902020-04-22T06:22:00.001+05:302020-04-22T06:22:11.794+05:30சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்<div>*சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.*</div><div><br></div><div> *அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*</div><div>=======================</div><div>*1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.*</div><div><br></div><div> *2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.*</div><div><br></div><div>*3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.*</div><div><br></div><div>*4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.*</div><div><br></div><div>*5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.*</div><div><br></div><div>*6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.* </div><div>*பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*</div><div>*இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.*</div><div><br></div><div>*7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.*</div><div><br></div><div>*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.*</div><div><br></div><div>*9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.*</div><div><br></div><div>*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁*சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.*</div><div><br></div><div> *அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*</div><div>=======================</div><div>*1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.*</div><div><br></div><div> *2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.*</div><div><br></div><div>*3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.*</div><div><br></div><div>*4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.*</div><div><br></div><div>*5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.*</div><div><br></div><div>*6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.* </div><div>*பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*</div><div>*இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.*</div><div><br></div><div>*7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.*</div><div><br></div><div>*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.*</div><div><br></div><div>*9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.*</div><div><br></div><div>*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* 😁😁😁</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-49956748573474210372020-03-11T13:13:00.001+05:302020-03-11T13:13:29.268+05:30குறைவான செலவில் நிறைவாக வாழ்வது எப்படி?* - மினிமலிசம்<div>*குறைவான செலவில் நிறைவாக வாழ்வது எப்படி?* - மினிமலிசம்</div><div><br></div><div>மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல்.</div><div><br></div><div>வீடு நிறைய பொருட்களை சேர்த்து வைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும்.</div><div><br></div><div>நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிச்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்து</div><div>போய்விடுவார்கள் .</div><div><br></div><div>ஒரே தட்டை சாப்பிட்டுவிட்டு உடனே கழுவி வைத்தால், ஒரே டம்ளரில் நீரோ, காபியோ குடித்தவுடன் உடனே குடித்தவரே கழுவி வைத்தால் இத்தனை தட்டுகள் அவசியம் இல்லை.</div><div><br></div><div>"எப்போதாவது பயன்படும்" என நினைத்து சிங்கிள் பயன்பாட்டுக்கு வாங்கும் பொருட்களை கூட தூக்கிவீசாமல் பாதுகாத்து வைத்து (பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கன்டெய்னர்) கடைசியில் அலமாரிகள் நிரம்பிவழிவதுதான் மிச்சம்.</div><div><br></div><div>வீட்டில் 20 தட்டு, 20 டம்ளர் இருந்தால் 10 தட்டு, 10 டம்ளரை எடுத்து மறைத்துவைக்கவும். அவை காணாமல் போனதே யாருக்கும் தெரியாது. </div><div><br></div><div>பல பொருட்கள் இப்படித்தான்...</div><div><br></div><div>ஒரு அறை சும்மா இருந்தா நமக்கு பிடிக்காது</div><div><br></div><div>"அந்த சுவர் காலியா இருக்கு. ஒரு பெயிண்டிங் மாட்டுவோம். அந்த கார்னர் காலியா இருக்கு. ஒரு பூச்செடி வைப்போம்.."</div><div><br></div><div>அதன்பின் ஆணி, பெயிண்டிங், பூச்செடிக்கு தண்ணி, போட்டோவை கழுவுவது துடைப்பது. என வேலைகள் கூடும்.</div><div><br></div><div>வீடு காலியாக இருப்பது தான் இருப்பதிலேயே சிறந்த அழகு.</div><div><br></div><div>வீடு முழுக்க பொருள், வீடு சுத்தமாவே இல்லை, வேலை தீரவே இல்லை.. என புலம்பினால் அதுக்கு காரணம் பொருட்களை இப்படி தேவைக்கு அதிகமாக வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக்</div><div>கொள்வதுதான் காரணம்.</div><div><br></div><div>பொருட்களுக்கு சேவை செய்தே நம் வாழ்நாள் கழிந்துவிடுகிறது.</div><div><br></div><div>``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார். ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’</div><div><br></div><div>இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.</div><div><br></div><div>இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்வில் எல்லாமே ஓகேதான். ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது. வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில் `மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.</div><div><br></div><div>இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது. உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம். </div><div><br></div><div>இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும். 2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.</div><div><br></div><div>மினிமலிஸம் என்றாலே கஞ்சப்பிசினாரியாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை. மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.</div><div><br></div><div>அதென்ன அவசியமில்லா நுகர்வு? நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்து கிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.</div><div><br></div><div>``மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ என்பது ஜோஷூவாவின் கருத்து. மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.</div><div><br></div><div>உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். ‘`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’’ என்கிறார் பஃபெட். அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும். </div><div><br></div><div>மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன? ஜோஷுவாவே சில விஷயங்களை எழுதியிருக்கிறார்.</div><div><br></div><div>1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல். - மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.</div><div><br></div><div>2 - குறைவான பொருள்களில் வாழ்வது - வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே </div><div>மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.</div><div><br></div><div>3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் - மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.</div><div><br></div><div>4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது - எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன் இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும் வாங்குவது.</div><div><br></div><div>5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது - உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா. மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.</div><div><br></div><div>இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும் கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும். இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது. "மினிமலிசம் என்றாலே எல்லோரும் நினைக்கிறார்கள், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் குறைத்துக்கொள்வது என்று. உடை, கருவிகள். நுகர்வுப் பொருட்கள் என்று எல்லாவற்றையும். Always make less. ஆனால், நாங்கள் சொல்கிறோம் மினிமலிச வாழ்வியல் உங்களுக்கு வாழ்க்கையில் பலவற்றைப் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது. நிறைய நேரம், நிறைய படைப்புத்திறன், நிறைய சுதந்திரம். தேவையற்றதும் ஆடம்பரமானதும் உங்கள் மீது திணிக்கப்படுபவையுமான பொருட்களைச் சேர்த்துக்கொண்டே இருக்கும் இந்த நுகர்வுக் கலாச்சார வாழ்க்கைக்காக உழைப்பதின் மூலமும் ஓடிக்கொண்டே இருப்பதன் மூலமும் நீங்கள் இழப்பது உங்கள் நேரத்தையும் சுதந்திரத்தையும் படைப்புத்திறனையும்தான். மினிமலிச வாழ்வியல் இவற்றை நிறையவே உங்களுக்குப் பெற்றுத்தரும்" </div><div><br></div><div>இதை நீங்களும் கடை பிடித்து , உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். அவர்களையும் நிறைவான வாழ்க்கைக்கு பழக்க படுத்துங்கள்</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-6335936918322447732020-02-22T00:32:00.001+05:302020-02-29T19:14:40.453+05:30தமிழ் தாய் மொழி<div><br></div><div><b>World Language Day _ February 21</b></div><div><br></div><div>*உலகத் தாய்மொழி தினம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.*</div><div><br></div><div>1. முடிந்தவரை ஆங்கிலச் சொல் தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நீங்களே உருவாக்குங்கள். அது ஓரளவுக்குத்தான் பொருந்தும் என்றாலும் பழுதில்லை. எல்லாச் சொற்களும் நூறு விழுக்காடு பொருந்தி வரவேண்டியதில்லை.</div><div><br></div><div>2. வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்களை இயன்றவரை தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். தொடக்கத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் மிகவும் இயல்பாகிவிடும்.</div><div><br></div><div>3. முடிந்தவரை நல்ல தமிழில் பிழையில்லாமல் எழுதுங்கள். பிழை நேர்ந்துவிடுமே என்ற அச்சத்தால் எழுதாமலும் இருந்துவிடாதீர்கள். எழுதிக்கொண்டே இருக்கையில்தான் நம்முடைய பிழைகள் தெரியவரும். அவற்றினைக் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். துணிந்து எழுதுவதும் பிறகு உரிய பிழைகளைக் களைவதும் இரட்டைச் செயல்பாடுகள்.</div><div><br></div><div>4. பொதுத்தமிழ்ப் பேச்சுமுறைக்கு வாராமல் முடிந்தவரை உங்களுடைய வட்டார வழக்கில் பேசிக்கொண்டிருங்கள். அதனை இழிவாகக் கருதாதீர்கள், பெருமையாகக் கருதுங்கள். வட்டார வழக்கில் இன்னும் கண்டறியப்படாத அருஞ்சொற்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வட்டார வழக்கினை வாழவைப்பது மொழியின் ஒரு கிளையை வாழவைப்பதாகும்.</div><div><br></div><div>5. அறிவிப்புப் பலகை, விளம்பரம் என எங்கேனும் எழுதி அறிவிக்க வேண்டும் என்றால் இயன்றவரைக்கும் தமிழில் எழுதுங்கள். ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்றாலும் கீழே தமிழிலும் எழுதி வையுங்கள். தமிழில் எழுதத் தேவையில்லை என்றாலும் எழுதுங்கள்.</div><div><br></div><div>6. பிள்ளைகளுக்கு, நிறுவனங்களுக்கு எனப் பெயரிட வேண்டிய நிலைமைகள் அனைத்திலும் நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுங்கள். நாகரிகம், பிறர்நகைப்பு, பொதுப்போக்கு என எவற்றுக்கும் அஞ்சாமல் தமிழ்ப்பெயர்களையே ஆளுங்கள்.</div><div><br></div><div>7. பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைத் தேர்ந்தெடுங்கள். இன்றைய சூழலில் அது இயலவில்லை என்றால் தமிழில் வெளிவரும் இதழ்கள், நூல்கள் என அவர்கள் படிப்பதற்கு வாங்கிக்கொடுங்கள். ஆங்கிலத்தில் கல்வி இருப்பினும் அன்றாடம் ஐந்தாறு பக்கங்களையேனும் நம் பிள்ளைகள் தமிழில் படித்து வளரட்டும்.</div><div><br></div><div>8. தமிழில் நன்கு செயல்படுகின்ற இணையத்தளங்கள், தமிழ்க் காணொளிகள், சமூக ஊடகவியலாளர்களின் பக்கங்கள் ஆகியனவற்றைத் தொடர்ந்து பாருங்கள், படியுங்கள். தமிழில் சிறப்பாகச் செயல்படுகின்ற ஒரே காரணத்திற்காக அவற்றுக்குக் கேள்வியின்றி விருப்பமிடுங்கள்.</div><div><br></div><div>9.. அன்றாடம் பத்து வரிகளேனும் எழுதப் பாருங்கள். தனியாக நாமே எண்ணி எழுதுவது கடினமாயிருப்பின் பிறருடைய எழுத்தாக்கங்களில், காணொளிகளில், என்வினவிக் குழுக்களில் உங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருங்கள். நாளடைவில் உங்கள் மொழி செம்மையடைவதை உணர்வீர்கள்.</div><div><br></div><div>10. அடிக்கடி ஏதேனும் ஒரு தமிழ்ப்பாடலைப் பாடிக்கொண்டிருங்கள். அது தமிழ்ப்பாட்டாக இருக்க வேண்டும். முணுமுணுப்பாகக்கூட இருக்கலாம். அவ்வாறு பாடுவதால் மொழிமனம் பண்படும். சொல்லறிவு திறக்கும். திரைப்பாடலாயினும் சரி, வேறு பாடல்களாயினும் சரி, இப்போது உங்களுக்குப் பத்துப் பாடல்களேனும் மனப்பாடமாகத் தெரியவேண்டும்.</div><div><br></div><div>11. புதிய பொருள், புதிய செய்தி ஒன்றினைப் பிறர் வழியாகவோ, பிறமொழியிலோ, பிற இடங்கள் சென்றோ அறியக் கிடைத்தால் அதனை எப்பாடுபட்டேனும் தமிழில் பதியுங்கள். இன்றைய பாய்ச்சல் உலகில் தமிழ்வளம் சிறிதளவும் பின்தங்காதிருக்க இச்செயல்பாடு ஒன்றே உதவும்.</div><div><br></div><div>12. உங்களைச் சுற்றிலும் பாமர மக்கள், அடித்தட்டு வாழ்க்கையினர், தமிழ்மொழியை மட்டுமே அறிந்த மூத்தவர்கள் இருந்தால் அவர்களோடு நேரமெடுத்துப் பேசுங்கள். அவர்கள் வாய்மொழியில் வாழும் புதிய சொற்கள், கூறுமுறைகள், கருத்துகள் ஆகியனவற்றை மனத்தில் கொள்ளுங்கள். அவற்றினைப் பயன்படுத்துங்கள். பதிவு செய்யுங்கள்.</div><div><br></div><div>*- கவிஞர் மகுடேசுவரன்-நன்றி*</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-5514970554477160382020-01-29T12:44:00.001+05:302020-01-29T12:44:35.143+05:30பாரம்பரியம்<div><span style="font-size: 16px;">ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான் , குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது, ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது, சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாரை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான், வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டு சென்றான், அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">தக்காளியும் உருளையும் அப்படி வந்ததே, புகையிலையும் அப்படி வந்ததே</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது, உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">வெள்ளையன் சமையலுக்கு வற்றலை கொடுத்தான், வெற்றிலைக்கு பாக்கை கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினை திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">தேங்காய் இருந்த இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்சமல்ல</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">நோய் பெருகின</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான், ஆப்பிளை மட்டுமா கொண்டுவந்தான். கேரட் , பீட்ரூட் இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களை கொண்டுவந்தான், அது அவனுக்கு சரி</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">ஏற்கனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அத்தோடு விட்டானா?</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அவன் ஏற்படுத்திய உலகபோர்கள் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கின, விளைவு தமிழருக்கு சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">சப்பாத்தியினை கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை, சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடா உணவு</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">ஆம் அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ண தெரியாமல் உண்டான்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">நோய் பெருகிற்று, அதாவது சூடான பூமியில் சூடு கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்க சொல்லுங்கள், அவன் குடிப்பானா?</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">குடித்தால் என்னாகும் என அவனுக்கு தெரியும், அவன் தன் சமூகத்தை காத்துகொண்டிருக்கின்றான்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது, இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">எல்லாம் பழமைதனம் என ஒழிக்கபட்டது.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இன்று எண்ணெய்யும் கலப்படம், இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன பரிதாபம்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">காரணம் அவற்றுக்கு உண்மையான பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை அவை என்ன செய்யும்?</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல, ஆரோக்கியமில்லா உணவினை கொடுத்துவிட்டன</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசு கழகங்களே சொல்லும் நிலையென்றால் தனியார் நிலையங்கள் எப்படி இருக்கும்?</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">எதையோ தின்று எதையோ குடித்து, எதையோ புகைத்து, எதையோ மென்று இல்லா நோய்கள் எல்லாவற்றையும் இழுத்துவிட்டான் தமிழன்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் காப்பி இருந்தது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம் இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது, காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அவை இன்றியும் வாழமுடியும், அது போக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன, பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இவை பெருக பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை நம் ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் காணலாம்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">நம் தெய்வங்களுக்கு பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">தாம்பூல தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">தேர்களில் தெய்வங்களுக்கு வீசபடும் மிளமும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் உணவினை பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாக தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">துளசி போல் அருமருந்தில்லை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அசைவத்தில் கூட கிராம ஆலயங்களை கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் நோய்க்கு இடம் கொடா</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு, அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">கருத்தரிப்பு சிக்கல் சிசேரியன் என மறுபுறம். மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">பழமையினை மீட்டெடுத்தால் நல்வாழ்வு வாழ உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும், மாறாக அதெல்லாம் பழமை என ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைகாரனுமே உங்களுக்கு தெய்வமாவான்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">இந்த தெய்வத்தையும் ஆலயத்தையும் அதன் அனுகிரகத்தையும் அந்த உணவு மற்றும் விரத முறைகளை மறந்தவனுக்கு அதுதான் கதி.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக இந்தியா உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான்.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">முன்னோர்களின் உணவு பழக்கத்தை மறக்க செய்தால் இங்கு நோய் கூடும் என்பதும் இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைகாடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">அது மிளகை திருடி வற்றலை கொட்டுவதில் தொடங்கி இன்றைய கே.எப்.சி வரை தொடர்கின்றது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">நாம் பாரம்பரியத்தை மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது, அந்த பாரம்பரியம் சைவ ஆலயங்களின் வழிபாட்டிலும் இன்னும் பலவற்றிலுமே இருக்கின்றது</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">மாறாக கண்டதையும் உண்டுவிட்டு தெரு தெருவாக கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">நடக்க வேண்டியது முன்னோர்களின் வழித்தடத்தை நோக்கி, அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...</span></div><div><span style="font-size: 16px;">சிந்திப்போம்👍🏻</span></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-51981772035655651382020-01-28T15:53:00.001+05:302020-01-28T15:53:15.139+05:30சம்மணம்<div><span style="font-size: 16px;">✅ சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">*சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...</span></div><div><span style="font-size: 16px;">இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.</span></div><div><span style="font-size: 16px;">*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.</span></div><div><span style="font-size: 16px;">எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.</span></div><div><span style="font-size: 16px;">ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ *சாப்பிடும் முறை*...!</span></div><div><span style="font-size: 16px;">1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...</span></div><div><span style="font-size: 16px;">2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...</span></div><div><span style="font-size: 16px;">3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...</span></div><div><span style="font-size: 16px;">4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.</span></div><div><span style="font-size: 16px;">போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...</span></div><div><span style="font-size: 16px;">5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...</span></div><div><span style="font-size: 16px;">6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...</span></div><div><span style="font-size: 16px;">7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...</span></div><div><span style="font-size: 16px;">8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...</span></div><div><span style="font-size: 16px;">9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...</span></div><div><span style="font-size: 16px;">10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...</span></div><div><span style="font-size: 16px;">11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...</span></div><div><span style="font-size: 16px;">12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்</span></div><div><span style="font-size: 16px;">13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...</span></div><div><span style="font-size: 16px;">14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">✅ *அமருங்கள் சம்மணமிட்டு*.</span></div><div><span style="font-size: 16px;"><br></span></div><div><span style="font-size: 16px;">👉 அனைவருக்கும் பகிருங்கள். இது போல பயனுள்ள பதிவுகளுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.</span></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-57694023394494878272020-01-21T19:46:00.001+05:302020-01-21T19:46:49.856+05:30Health<div>*ஆரோக்கிய மனம், உடல் கொண்ட வாழ்விற்கு:*</div><div><br></div><div>*1.காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்?* </div><div><br></div><div>*பத்து நிமிடங்கள் முன்னதாக, 5.50க்கு எழுந்து பழகுங்கள்.*</div><div><br></div><div><br></div><div>கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.</div><div><br></div><div><br></div><div>*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*</div><div><br></div><div>நீங்கள் காலை தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* ஒரு நாளின் காலை, பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.</div><div><br></div><div><br></div><div>*3.முப்பது நிமிடங்கள்:*</div><div><br></div><div>ஒரு நாளின் காலை முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். *உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா* என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக *முப்பது நிமிடங்கள்* புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.</div><div><br></div><div><br></div><div>*4.உணவில் ஒழுங்கு:*</div><div><br></div><div>வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். *முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.*</div><div><br></div><div><br></div><div>*5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:*</div><div><br></div><div>```Day Task.``` உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். *நினைத்த அனைத்தும் நடப்பதை* விரைவில் உணர்வீர்கள்.</div><div><br></div><div><br></div><div>*6.அடைசல்கள் அகற்றுங்கள்:*</div><div><br></div><div>அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது *அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.*</div><div><br></div><div><br></div><div>*7.மனிதர்களை நெருங்குங்கள்:*</div><div><br></div><div>இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை *நேசிக்கத் தொடங்குங்கள்.* எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.</div><div><br></div><div><br></div><div>*8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*</div><div><br></div><div>வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் *அடுத்தது என்ன* என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ```(WHAT NEXT?)``` இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.</div><div><br></div><div><br></div><div>*9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*</div><div><br></div><div>ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே *நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*</div><div><br></div><div><br></div><div>*11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:*</div><div><br></div><div>உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை *புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.* அது தானாகவே பெருகும்.</div><div><br></div><div><br></div><div><br></div><div>*12.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*</div><div><br></div><div>இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். *நகைச்சுவை உணர்வு,* வாழ்வின் பூட்டப்பட்ட *பல கதவுகளைத் திறந்துவிடும்.*</div><div><br></div><div><br></div><div>*13.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்:*</div><div><br></div><div>மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – </div><div>மகிழ்ச்சியாய் – </div><div>*வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்* பங்கெடுங்கள்...</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-25674393516352207332020-01-20T13:34:00.001+05:302020-01-20T13:34:50.016+05:30Ajinomoto<div>*Ajinomoto - Essence of Taste.*</div><div><br></div><div>அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...!</div><div>பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவைக்கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும் ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்? </div><div><br></div><div>அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் *Monosodium glutamate ( MSG )* என்பதாகும், </div><div><br></div><div> இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்.. </div><div>ஜப்பான் தலைநகர் டொக்கியோ,சிவோ வை தலைமையிடமாக கொண்டு , கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை</div><div>ஆரம்பிக்கப்பட்டது,</div><div><br></div><div> அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.. முதலில் கிகுனே இகெடா, 1909ல் அவர் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில் அதனை மருத்தாக பயன்படுத்தி வந்தார்...</div><div><br></div><div> பிறகு உணவுகளில் சேர்த்து அதில் ருசி கூட்டப்பட்டிருந்ததை அறிந்து பிறகு அதனை உபயோகித்து Seasoning, cooking oil,sweetener, amino acids, வரை தயாரித்து பின் Pharmaceutical துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார்...</div><div><br></div><div> முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர்தரமானதாக இருந்தது ஆனால் 1917 ல் அமெரிக்க நிறுவனத்தோடு கைகோர்த்து வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும் அந்த *monosodium* உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..</div><div><br></div><div>*Glutamate* என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரீயமாகும்..ஒருமுறை உண்டால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..</div><div><br></div><div> முதலில் இந்த glutamateஐ உபயோகித்து Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர் பிறகு இதன் அபாயமறிந்து அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.</div><div>இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில் தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்.. </div><div><br></div><div>சாலையோர கடைகள் தொடங்கி மல்டிகுஷன் ரெஸ்ட்டாரன்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும் இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான் அஜினோமோட்டோ தூவப்படூம் என்ற மாயை போய் தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்... </div><div><br></div><div> சரி இதை நாம வாங்கி பயன்படுத்த வேண்டாம் என நினைத்து புறக்கணித்தாலும் நாம் உபயோகிக்கும் அத்தனை வகையான பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களிலும் இது மறைமுகமாக கலக்கப்பட்டுள்ளது..</div><div><br></div><div> அது நாம் விரும்பியும் விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது,</div><div><br></div><div> குறிப்பாககுழந்தைகள்...</div><div>அவர்கள் உண்ணும் *பாக்கட் சிப்ஸ்,க்ரீம் பிஸ்கட், சாதாரணபிஸ்கட்,நூடுல்ஸ்,இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன்,சிக்கன்,ரெடிமேடு சப்பாத்தி,பராட்டா,சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள் , சாக்லேட்கள், KFC, Pizza , Maggi* மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,</div><div><br></div><div> *அதனால் தான் இந்த Lays,Kurkure வகையறாக்களை உண்ணும் நம் வாண்டுகள் அதற்கு அடிமையாகிறார்கள்.*</div><div><br></div><div>உண்பதால் வரும் பின்விளைவுகள்:-</div><div><br></div><div>1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி</div><div><br></div><div>2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால் அதிகமான பசி எடுக்கிறது, நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால் தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.</div><div><br></div><div>*3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.*</div><div><br></div><div>4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும் இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nerves System என்கிறார்கள்.</div><div><br></div><div>5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சிலநேரம் வலியும் உருவாக்கும்.</div><div><br></div><div>6. முகத்தில் எத்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும் சிலரது முகம் கருத்திருக்கும்.</div><div><br></div><div>7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு,ஆஸ்துமா , உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பினால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.</div><div><br></div><div>8. இவை எல்லாம் ஒரு நாள் நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..</div><div> ஆகவேஅஜினோமோட்டோவை தவிர்ப்போம்.உடல் நலம் காப்போம்.</div><div><br></div><div>*Ajinomoto - Monosodium glutamate = Beginning of Death*</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-69305747992377595912020-01-18T08:11:00.001+05:302020-01-18T08:11:11.192+05:30Money<div>#சுட்டது </div><div><br></div><div>#நவீன_பொருளாதாரம்_vs_தற்சார்பு_பொருளாதாரம்</div><div><br></div><div>தற்சார்பு பொருளாதாரத்தைப பற்றி பேசுவதற்கு முன்னால் நிறைய அடிப்படை உண்மைகளை நாம் திரும்ப ஞாபகப் படுத்திக்கொள்ளல் வேண்டும். நான் புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை. நாம் மறந்த வாழ்வியலை வழிமுறையை கோடிட்டு காட்டப்போகிறேன். அவ்வளவே. முதலில் ஆசைக்கும் அத்தியாவசிய தேவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம் யோசிக்க வேண்டும். பிறகுதான் தேவையானவை மட்டும் எவை என்ற புரிதல் கிடைக்கும்.</div><div><br></div><div>பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.</div><div><br></div><div>1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள். இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால் அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள். இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால் இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப் பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.</div><div><br></div><div>2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 10 தேசிய வங்கிகளுக்கு தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால், ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான் ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால் வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான் இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.</div><div><br></div><div>3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின் பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியையும் இது தடுக்கும்.</div><div><br></div><div>இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை, பொருளாதார சுதந்திரத்தை உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான்.</div><div><br></div><div>உணவு உடை இருப்பிடம் இது மூன்றும் அத்தியாவசியம் தான். ஆனால் நம் வாழ்க்கையை உற்று பார்த்தால் தெரியும், அதில் ஆடம்பர பொருட்களே அதிகம் என்று.</div><div><br></div><div>இன்னொரு முக்கியமான குறிப்பு, கீழே சொல்லியிருக்கும் ஒவ்வொரு செயலையும் முயற்சிக்க சில குறிப்பிட்ட நேரம் செலவாகும். (யோசித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகலாம்). எனக்கு time இல்ல. Office வேல பாக்கவும், வீட்ட கவனிக்கவுமே time சரியா இருக்குன்னு நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புறேன். இதில்தான் தற்சார்பு பொருளாதாரத்திற்கான தேவை என்ன என்பதும் அடங்கியிருக்கு.</div><div><br></div><div>வேலைக்கு செல்வதற்கு நாம் பிறக்கவில்லை, வாழ்வதற்கு பிறந்திருக்கோம். வாழ்வது என்றால் உலகில் உள்ள அற்புதங்களை ஐம்புலன்களால் அனுபவிப்பது.</div><div><br></div><div>வேலைக்கு செல்வதே வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குதான். அதாவது வாங்குற சம்பளத்தில் என்ன வாங்குவீர்கள் ? வீட்டில் வாழ தேவையான பொருட்களைத்தானே வாங்குவீர்கள். அதில் பல உள்ளரசியல் இருக்கின்றன. அதை கவனியுங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு உங்கள் மூலமாக கிடைக்கும் லாபம் கண்டிப்பாக உங்களின் சம்பளத்தைவிட சிலபல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். இல்லாவிடில் உங்களை வேலையில் வைத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக உங்கள் சம்பளம் பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்களின் கம்பெனிக்கு குறைந்தது முப்பதாயிரம் லாபம் இருக்கும். இல்லை முப்பதாயிரம் மிச்சப்படும். நீங்கள் எட்டு மணி நேரம் உழைப்பதில் உங்களுக்கு ஊதியமாக ஒரு நறுக்கு மட்டும் தரப்படும். மீதி முதலாளிக்கு லாபம். இப்போது அந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதை வாங்கினாலும் அதில் பொருளின் மதிப்புடன் கூடுதலாக லாபம் வரி பேக்கிங் என மொத்தமும் உங்கள் தலையிலே விடியும். பத்தாயிரத்தில் நீங்கள் வாங்கிய பொருட்களின் மதிப்பும் பெற்ற சேவையின் மதிப்பும் கூட்டினால் தோராயமாக நாலாயிரத்தில் அடங்கிவிடும். மீதி ஆறாயிரமும் மற்றவர்களின் லாபத்திற்கும் அரசாங்க லாபத்திற்கும் சென்றுவிடும். எனவேதான், வேலைக்கு போய் சம்பாரித்து செட்டில் ஆனவர்கள் யாரும் இலர். மேலும் அன்பளிப்பாக உடல்நலக் குறைவு, மன அழுத்தம், டாக்டர் செலவு, பணப்பற்றாகுறை, கடன் தொல்லை என அத்தனை உயிர் கொல்லிகளும் வாரி வழங்கப்படும்.</div><div><br></div><div>இப்போது இப்படி வைத்துக் கொள்வோம், 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் சொந்த மற்றும் இதர வேலைகள் என்க. இந்த 8 மணி நேரம் வேலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்ய உழைத்தீர்களானால் ? உங்கள் உழைப்பின் பலன் உங்களுக்கே கிடைக்கும். ஏதோ பௌர்ணமி பிதற்றல் போல் தோன்றும்.</div><div><br></div><div>சற்று நிதானமாக நம் தாத்தா பாட்டி காலத்தை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவர்கள் வேலை விவசாயமாக இருக்கும். சொந்த நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து விற்றும் உண்டும் வாழ்ந்தார்கள். அவர்களின் இதர தேவைகளுக்காக மட்டும் நெல் விற்ற பணத்தைப் பயன்படுத்துவார்கள். உழைப்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். லாபமும் கிடைக்கும். மருத்துவ செலவு என்பதே இருந்திருக்காது. “விவசாயிகளே தற்கொலை பண்ணிக்கிட்டு சாவுறாங்க, இதுல நம்மல போய் விவசாயம் பண்ண சொல்லுறானே”னு பயப்படாதீர்கள். எல்லோரையும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க சொல்லவில்லை. சிலர் உணவு பொருட்கள் சிலவற்றை உற்பத்தி செய்யுங்கள். சிலர் உடைகளை உற்பத்தி செய்யுங்கள். சிலர் இருப்பிடம் கட்டிக் கொடுங்கள். இப்படி ஒரு ஊர் மக்கள் தங்கள் தேவைகளை தங்கள் ஊர் மக்களைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ளலாம்.</div><div><br></div><div>மேலும் இதை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் பிரச்சினைகளும் உண்டு. என்னவென்றால், மக்களுக்கு சுகமான வாழ்க்கை என்றால் பீச்சோர பங்களாவில், swimming poolக்கு பக்கத்தில் நீட்டமான மரப்படுக்கையில் படுத்துக் கொண்டு நான்கைந்து வேலையாட்களை அடிமைகளைப் போல் ஏவியேவி வேலை வாங்குவதும், தேவையோ இல்லையோ மனதை வசீகரிக்கும் எல்லா டி.நகர் குப்பைகளையும் வாரந்தோரும் தன் வீட்டில் குவித்துக் கொள்வதும், பார்ப்பவரை பொறாமைப் பட வைக்கும் அளவிற்கு மிடுக்காய் உடையணிந்து கொள்வதுமாக எல்லாமுமே TV விளம்பரங்களில் வரும் காட்சிகள்தான். அந்த தவறான சித்தரிப்புகளை உங்கள் கற்பனையில் இருந்து நீக்குங்கள். அதில் வரும் முதலாளியாக நீங்கள் உங்களை நினைப்பீர்கள். ஆனால், சமூகத்தைக் கட்டுபடுத்தக் கூடியவர்கள் உங்களை அந்த வேலை ஆட்களாகவே வைத்திருப்பார்கள்.</div><div><br></div><div>பிறகு ஏன் அந்த ஆசையை காட்டுகிறார்கள் என்றால், அதன் விளைவாகவே உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்கு வந்தே தீருவீர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து சொகுசான வாழ்வை அனுபவிக்கலாம் என்று உங்களை நம்பவைத்து ஆசைப்பட வைப்பார்கள். “நீ நிம்மதியாய் இல்லை, மோசமான கஷ்டமான வாழ்வை அனுபவித்து வருகிறாய்” என்று மூளைச் சலவை செய்வார்கள். இப்படி மந்தை போன்ற சமூகத்தை பாத்திக்கட்டி திசைதிருப்பும் யுக்தி சில multi millionaireகளின் அதிகார மேசைக்கு மட்டுமே தெரியும். இந்த அதிபயங்கர அதிபுத்திசாலிகளின் சிலந்தி வலையில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான, நல்ல அனுபவகரமான வாழ்வை மேற்கொள்ளவே இந்த தற்சார்பு பொருளாதாரம்.</div><div><br></div><div>தோற்றம் அல்லது Image. இந்த சமூகத்தில் ஒரு தனிநபரின் தோற்றமே அவரை யாரென நிர்ணயிக்கிறது. இதன் விரிவான விளக்கங்களை புரிந்து கொள்ள Halo Effect மற்றும் Horn Effect பற்றி படியுங்கள். கருத்தவன்லாம் கலீஜு, செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும் ? போன்ற எண்ணங்களுக்கு உளவியல் ரீதியாக பின்னாலிருக்கும் உண்மையை உணருங்கள்.</div><div><br></div><div>சமூகம் எதிர்பார்க்கும் அல்லது அங்கீகரிக்கும் image ஐ தூக்கி எறியுங்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தாற்போல் நீங்கள் மாற்றலாம். ஆனால் அனைவரும் ஒன்று திரள வேண்டும். குறைந்தது நூறு குடும்பங்கள் பண்ட மாற்று முறையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் புரிந்து செயல்பட்டால் போதும், அவர்களின் வளர்ச்சி, வாழ்க்கை தரத்தை பார்க்கும் அனைவரும் தற்சார்பு பொருளாதாரத்தை பின்பற்றுவார்கள்.</div><div><br></div><div>வீட்டில் சமைப்பதற்குத் தேவையான மூலப் பொருட்கள் தோராயமா நூறு இருக்கு என்று கொள்வோம். இதில் எவையெல்லாம் localல் கிடைக்கும் என்று பாருங்கள். ஏறத்தாழ எண்பது பொருட்கள் இருக்கும். பல பொருட்கள் plastic packet ல் அடைத்து பெரிய brandன் பெயர் போட்டு ஜிகுஜிகுவென்று இருக்கும். அவற்றை வாங்காதீர்கள். அதே பொருட்கள் localல் அதைவிடவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதையே வாங்குங்கள். மீதி இருக்கும் இருபது பொருட்களும் நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.</div><div><br></div><div>உதாரணமாக மிளகாய்த்தூள் வேண்டும் என்றால் நீங்களே வரமிளகாய் மல்லி எல்லாம் வாங்கி வீட்டில் காயவைத்து அருகில் இருக்கும் மாவு அரைக்கும் கடைகளில் அரைத்து மிளகாய் தூள் தயாரிக்கலாம். இதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் trial and error முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். முயற்சியுங்கள் பிறகு உங்களுக்கே அது எளிதாகி விடும். ஒரே நாளில் இருந்து எல்லாவற்றையும் தயாரிக்க முயற்சிக்க வேண்டாம். ஒவ்வொரு பொருளாக தயாரிக்க தொடங்குங்கள். ஒரே வருடத்தில் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களில் எதுவும் பெரிய brandன் பொருட்களாக இருக்காது. அப்போது மாத budgetல் ஆயிரம் ரூபாய் மிச்சப் பட்டிருக்கும். மருத்துவ செலவு எதிர்காலத்தில் அறவே தவிர்க்கப்படும்.</div><div><br></div><div>இவை அனைத்தும் மூலப் பொருட்கள் அல்ல, உப பொருட்களே. நிலம் இருப்பவர்களின் அடுத்த நகர்வு விளைச்சலை நோக்கி இருக்க வேண்டும். சொந்த விவசாய நிலம் அற்றவர்கள் மற்ற அத்தியாவசிய தேவைகளான உடை மற்றும் இருப்பிடத்தின் கூறுகளை கவனியுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு jeans ஒரு சட்டை கூட நல்லதாக வாங்கிவிட முடியாது. ஆனால் அதே ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் எத்தனை மணி நேரம் உழைக்க வேணடும் என்பதை கணக்கிடுங்கள். ஏறத்தாழ பதினாறு மணி நேரம் உழைப்பீர்கள். இப்போது ஒரு வேட்டி ஒரு சட்டையின் மெட்டீரியல் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே சட்டையை தையுங்கள். அதிக பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் உங்களுக்கான சட்டையை நீங்களே தயாரித்துவிடலாம். முதலில் கோனல் மானலாகத்தான் வரும், பத்து சட்டை தைத்த பிறகு, கடைகடையாக தேடி வாங்கும் சட்டையை கடகடவென்று நீங்களே தைக்கலாம். சிரிப்பாக வரலாம். ஏனென்றால் பல வருடம் அறியாமையோடே இச்சமூகத்தில் வாழ்ந்துவிட்டு ஒரே நாளில் நன்மை தரும் சிந்தனைகளை உங்களுக்கு உள்ளில் இருந்து வெளிப்படுத்தினாலே சிரிப்பாகத்தான் இருக்கும். இந்த தற்சார்பு பொருளாதார வாழ்க்கை முறையில் உள்ள நன்மைகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.</div><div><br></div><div>இப்படி ஒவ்வொரு பொருளாக தயாரித்து, உங்கள் சமூகத்திற்கான தேவையை நீங்களே கட்டமைப்பீர்களானால், ஐந்து முதல் பத்து வருடங்களில் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியில் உங்களுக்கு தயாரிக்க ஏதுவான பொருள் எது என்பதை கண்டறிந்து, அதை சிறந்த முறையில் தயாரித்து சந்தைபடுத்தக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பீர்கள். சமூக வளர்ச்சியில் உங்களின் வளர்ச்சியும் இன்றியமையாதிருக்கும்.</div><div><br></div><div>தெளிந்த நல்லறிவு பெற தடையாக இருக்கும் போதை என்ன என்பதை அறியுங்கள்.</div><div><br></div><div>“வெளிநாடு போய் சம்பாரிசசிட்டு ஊருல வந்து செட்டில் ஆகலாம்.”</div><div><br></div><div>“நல்ல ஐ.டி. கம்பெனில சேந்து லட்ச லட்சமா சம்பாரிச்சு தண்ணியிருக்க காடா பாத்து வளைச்சுபோட்டு இயற்கை விவசாயம் பண்ணலாம்” போன்ற அதிமேதாவித்தனமான யோசனை கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு,</div><div><br></div><div>சந்தன மரம், செம்மரக் கட்டை, ஐம்பொன் சிலைகள் மட்டும் மதிப்புள்ளவை அல்ல. உங்களது மூலையும் தான். பிற நாட்டின் வளர்ச்சிக்காக உன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு விட்டு வருடங்கள் கழித்து திரும்பிப்பார்க்கையில் உன் நாடு அங்கேயே நின்றிருக்கும். நீ வாழப் போகும் சமூகத்திற்காக நீ பாடுபடு. உன் குடும்பம் வம்சம் சமூகம் என எல்லாமும் செழிக்கும். அயல் நாட்டுக்கு மனித வளத்தை கடத்துவதும் தார்மீக ரீதியில் குற்றமே. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லையெனில் வரி வருவாய் அதிகம். அதாவது லஞ்சம் பெற்றுக் கொண்டு உன் திறனை நாடு கடத்துவதாகும். மேலும் பல லட்சங்களோ சில கோடிகளோ சேமித்து சிட்டிக்கு தூரத்தில் அமைதியான சூழலில் காடு வீடு பங்களா என செட்டில் ஆகும்போது நீங்கள் வீனடித்த மறைநீரை, வளத்தை சமன் செய்வதற்கு உங்களின் மீதி காலம் போதாது. உங்களின் அடுத்தடுத்த சந்ததிக்கு எதுவும் மிஞ்சாது.</div><div><br></div><div>மேலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி எதுவும் கிடையாது. இவற்றை தீர ஆராய்ந்து நல்ல முறையில் செயல்படுத்துங்கள் சிலையே வைக்கிறேன்.</div><div>From FB</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-27641167182833302852019-02-23T14:10:00.000+05:302019-02-23T14:10:00.530+05:30மூளையின் செயல்திறனை பாதிப்பவை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px; text-align: justify;">
மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம்.</div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px; text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">மனித மூளையின் எடை சுமாராக 1,300-1,400 கி அளவு இருக்கும். மனித உடலின் எடையில் சுமார் 2 சதவீதம் அளவு மூளை எனலாம். இந்த மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூச்சு விடுதல், ஹார்மோன் இயக்கம், சதைகளின் இயக்க கட்டுப்பாடு, இருதய துடிப்பு, சிந்தனை, உணர்ச்சி என இவை அனைத்தும் இதில் அடங்கும். ஆகவே மூளைக்கு அதிக சக்தி தேவைப்படும்.</span></div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px; text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">உங்களது அன்றாட கலோரி சக்தியில் 20 சதவீதம் மூளைக்கே தேவையாகின்றது. இது வயது, ஆண்பால், பெண்பால், மூளையின் சக்தியினை உபயோகிக்கும் அளவு இவற்றினை பொறுத்து சற்று மாறுபடும். ஆக இந்த மூளையின் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதனை அறிய வேண்டும். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம்.</span></div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px; text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">மெத்தனமாக போர் அடித்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மூளை </span><span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">செயல்திறன் வெகுவாய் குறைந்து விடும். உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதுபோல் மூளைக்கு வேலை, பயிற்சி அவசியம். இது இல்லையெனில் மூளை சுருங்கி விடும்.</span></div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; margin-bottom: 10px;">
</div>
<div style="color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">காலை உணவினை துரத்தி, திட்டி கொடுப்பவர்கள் பெண்கள்தான். காலை உணவினை யாரும் உண்ணாமல் வீட்டில் உள்ளவர்களை வெளியில் செல்ல, வீட்டில் உள்ள பெண்கள் விடவே மாட்டார்கள். இது இவர்கள் செய்யும் மாபெரும் உதவி. அவசரம் என்ற பெயரில் ஓடும் நபர்கள் அவர்களது மூளைக்கு தேவையான சக்தி அளிக்காமல் விட்டு விடுவதால் உங்கள் அனைத்து செயல்திறன்களும் குறைந்து விடும். இதனைத் தொடர்ந்து செய்தால் அதிக பாதிப்புகள் ஏற்படும்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular;"><br /></span></div>
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><div style="text-align: justify;">
ஜப்பான் நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு 26 சதவீதம் கூடுதலாக மூளையில் ரத்தக்குழாய் வெடிக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது என்று கூறப்படுகின்றது. மேலும் காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்பவர்களுக்கு மூளை நன்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலை உணவினை முறையாக எடுத்துக் கொண்டால் நொறுக்கு தீனி உண்ணும் பழக்கம் வெகுவாய் குறையும்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular;"><br /></span></div>
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><div style="text-align: justify;">
* கதிர்வீச்சு கொண்ட செல்போன்களை காதை விட்டு அகற்றும் வழக்கமே குறைந்து விட்டது. காதோடு வைத்துக் கொள்ளும் வகையில் இன்றைய இளைய சமுதாயம் உள்ளது. தூங்கும் பொழுதும் அருகிலேயே வைத்து தூங்குகின்றனர். இந்த கதிர்வீச்சினால் தலைவலி, குழப்பம் போன்றவை ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு சமீபத்திய ஆய்வு புற்றுநோய், மூளை கட்டி போன்ற தாக்குதல்கள் ஏற்படுவதாக உறுதி செய்துள்ளன. உடல்நலம் சரியில்லாத பொழுது உலகமே தன் தலையில்தான் என்பதுபோல் அந்த நேரத்திலும் வேலை செய்யாதீர்கள். சளியாக இருந்தால் கூட சற்று ஓய்வு அவசியம். ஓய்வும், சிகிச்சையும் நோய்க்கு அவசியம் என்பதனை உணர்க.</div>
</span><br />
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px; text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><br /></span></div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; margin-bottom: 10px;">
</div>
<div style="color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">தேவைக்கு அதிகமாக உண்ணாதீர்கள். மேலும் சத்தான உணவினை மட்டுமே உண்ணுங்கள். உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காதபொழுது உடல் சோர்வும், மூளையில் மறதி, சோர்வும் ஏற்படும். பேச்சுக்கு ஒரு தேவை உண்டு. தனிமையில் வாழ்பவர்களும் அதிகம் பேசாது இருப்பவர்களும் மனச்சோர்வு, படபடப்பு இவற்றுக்கு ஆளாவார்கள். எனவே தேவையானவற்றுக்கு பேசுங்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular;"><br /></span></div>
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><div style="text-align: justify;">
* தூக்கமின்மை அதிக ஞாபகமறதியினை ஏற்படுத்தி விடும்.</div>
</span><span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><div style="text-align: justify;">
* புகை பிடித்தல் நரம்புகளை பாதிக்கும் தன்மை கொண்டது.</div>
</span><span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><div style="text-align: justify;">
* அதிக சர்க்கரை உட்கொள்வது மறதி நோயினை ஏற்படுத்தும்.</div>
</span><span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><div style="text-align: justify;">
* காற்றில் மிக அதிக மாசு இருந்தால் மூளை சுருங்கும்.</div>
</span><div style="text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular;"><br /></span></div>
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><div style="text-align: justify;">
ஆக தவிர்க்க வேண்டியவைகளுக்கு சற்று கவனம் கொடுத்து தவிர்த்தால் நமது மூளை நன்கு செயல்படும்.</div>
</span><br />
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px; text-align: justify;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><br /></span></div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; margin-bottom: 10px;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">Thanks to: </span><span style="background-color: transparent;"><span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular;">https://www.maalaimalar.com/</span></span></div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px;">
<span style="color: #777777; font-family: TAUN_Elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;">பிப்ரவரி 23, 2019 08:55</span></div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px;">
<span style="color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; font-style: normal;"><br /></span></div>
<div class="m-t-10 m-b-10" style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px; margin-bottom: 10px; margin-top: 10px; overflow: hidden;">
<div align="center" class="Advertisement" style="box-sizing: border-box;">
<div data-google-query-id="COi2j7-40eACFRCGaAodZuYKwA" id="div-gpt-ad-1544013599744-0" style="box-sizing: border-box; height: 100px; width: 600px;">
<br /></div>
</div>
</div>
<div class="article-abstract hidden-sm hidden-xs" style="background-color: white; box-sizing: border-box; color: #999999; font-family: Panchali; font-size: 17px; font-style: italic; margin-bottom: 10px;">
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-29281155681357328532018-08-30T07:31:00.001+05:302018-08-30T07:31:45.661+05:30Activity<p dir="ltr">அனைவரும் பின்பற்ற வேண்டிய <br>
நாகரிகங்கள் படித்ததில் பிடித்தது:-</p>
<p dir="ltr">1.#அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..பண்ண நினைக்காதீர் ...</p>
<p dir="ltr">2.#முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்.. </p>
<p dir="ltr">3.#கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்...</p>
<p dir="ltr">4.#பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டுவிடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்விகேக்காதீர்கள்...</p>
<p dir="ltr">5.#பெருமைக்கு எருமை மெய்க்காதீர் ...</p>
<p dir="ltr">6.#ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல், தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள்....<br>
வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.</p>
<p dir="ltr">7.#பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா? என்று உறுதி செய்து கொள்ளுங்கள். <br>
ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள். <br>
த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.</p>
<p dir="ltr">8.#நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். <br>
(இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). <br>
அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். <br>
அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள். </p>
<p dir="ltr">9.#கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள். </p>
<p dir="ltr">10.#ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.</p>
<p dir="ltr">11.#ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள். அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்...</p>
<p dir="ltr">12.#பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்...</p>
<p dir="ltr">13.#பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள். </p>
<p dir="ltr">14.#பஸ்ஸிலும்,ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.</p>
<p dir="ltr">15.#பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.</p>
<p dir="ltr">16.#நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.</p>
<p dir="ltr">17.#சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?).<br>
அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !</p>
<p dir="ltr">18.#ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.</p>
<p dir="ltr">19.#ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.</p>
<p dir="ltr">20.#நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.</p>
<p dir="ltr">21.#முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' (வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.)</p>
<p dir="ltr">22.#நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )</p>
<p dir="ltr">23.#யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.</p>
<p dir="ltr">24.#வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.</p>
<p dir="ltr">25.#உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.</p>
<p dir="ltr">26.#வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்கள் பாத்ரூம் சென்ற பிறகு  தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.</p>
<p dir="ltr">27.#புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.</p>
<p dir="ltr">28.#உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.</p>
<p dir="ltr">29.#ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .</p>
<p dir="ltr">30.#பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள். </p>
<p dir="ltr">31.#ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.</p>
<p dir="ltr">32.#உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.</p>
<p dir="ltr">33.#ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )<br>
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.</p>
<p dir="ltr">34.#வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.</p>
<p dir="ltr">35.#ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.</p>
<p dir="ltr">36.#கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.</p>
<p dir="ltr">37.#பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.</p>
<p dir="ltr">38.#ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!</p>
<p dir="ltr">39.#டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.</p>
<p dir="ltr">40.#Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.</p>
<p dir="ltr">41.#மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!</p>
<p dir="ltr">42.#ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த  போட்டோவை மட்டும் பாருங்கள். </p>
<p dir="ltr">43.#அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.</p>
<p dir="ltr">44.#முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அல்லது அழைப்பு விடுக்காதீர்கள்</p>
<p dir="ltr">#குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத் தாதீர்கள்.</p>
<p dir="ltr">WhatsApp <br>
28.Aug.2018<br>
</p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-45439792834868794412018-08-15T12:33:00.001+05:302018-08-15T12:38:09.513+05:30Simple money habits that will help you build wealth<p dir="ltr"><br>
vikatan.com</p>
<p dir="ltr">Simple money habits that will help you build <u>wealth</u> | ஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்! | Tamil News<br>
7-8 minutes</p>
<p dir="ltr">வேலையோ, சொந்தத் தொழிலோ அல்லது பிசினஸோ எந்த வகையில் பணம் ஈட்டினாலும், அதைப் பல மடங்காகப் பெருக சில புத்திசாலித்தனமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றினாலே போதும், செல்வத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள். உண்மையில் சொல்லப்போனால் பழக்க வழக்கங்கள்தாம் செல்வம், வறுமை, மகிழ்ச்சி, சோகம், மன அழுத்தம், ஆரோக்கியம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான நல்லுறவு மற்றும் பகை போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.<br>
முதலீடு</p>
<p dir="ltr">Sponsored</p>
<p dir="ltr">அப்படிப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் 10 பழக்க வழக்கங்கள் இங்கே...</p>
<p dir="ltr">Sponsored</p>
<p dir="ltr">1) உங்களது சேமிப்பு, மாதாந்திரக் கட்டணங்களை ஆட்டோமேஷன் ஆக்குங்கள்</p>
<p dir="ltr">Sponsored</p>
<p dir="ltr">உங்களது எஸ்ஐபி முறையிலான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு, வங்கி சேமிப்பு, திருமணம், பிள்ளைகளின் படிப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற எந்த வகையிலான சேமிப்பு, முதலீடுகளுக்கு உங்களது வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகை, ( ECS போன்று) குறிப்பிட்ட கணக்குக்குத் தானாகவே பணம் செல்லுமாறு ஆட்டோமேஷன் செய்து விடுங்கள். இதுவரை அப்படிச் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அதைச் செய்து விடுங்கள்.</p>
<p dir="ltr">மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், அவ்வாறு பணப் பிடித்தம் செய்யும்போது உங்களுக்கும் அந்த முதலீடு அல்லது சேமிப்பு மீது அக்கறை இருக்கும். தாமதத்துக்காக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவேனும் போதுமான பணத்தை உங்கள் கணக்கில் விட்டு வைக்கும் பழக்கம் வந்துவிடும். மேலும் இதனால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.</p>
<p dir="ltr">2) டீ, சிகரெட் போன்ற சில்லறைச் செலவுகளில் கவனம்</p>
<p dir="ltr">அலுவலகம் வந்த பின்னர் வெளியே தேநீர் கடைகளுக்குச் சென்று தேநீர் அருந்துவதாக இருந்தால், நாளொன்றுக்கு 2 அல்லது அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதுவுமே வேலைப் பளு அல்லது வேலையால் ஏற்படுகிற சலிப்பு போன்றவற்றிலிருந்து `ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக மட்டும்' என்ற அளவிலேயே இருக்கட்டும் ( அறவே இப்பழக்கம் இல்லாமல் இருந்தால் அது இன்னமும் உத்தமம்). அதிக முறை தேநீர் அருந்தும் மற்றும் சிகரெட் புகைக்கும் பழக்கம் உங்களது பணத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைத்துவிடும். நாளொன்றுக்கு, கூடுதலாக 50 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, மாதத்துக்கு ரூ.1,500, வருடத்துக்கு ரூ. 18,000. இதையே வருடத்துக்கு 10 சதவிகிதம் லாபம் தரக்கூடிய நிதித் திட்டங்களில் சுமார் 30 அல்லது 40 வருடங்களுக்கு முதலீடு செய்தால், அது உங்களது மகன் அல்லது மகளின் உயர் கல்வி செலவுக்கோ அல்லது அவர்களின் திருமணச் செலவுக்கோ மிகவும் கைகொடுக்கும்.<br>
சில்லறை செலவுகளில் கவனம்</p>
<p dir="ltr">3) எதிர்பாராமல் கிடைக்கும் பணத்தைச் சேமியுங்கள்</p>
<p dir="ltr">பிறந்த நாள் பரிசு, சம்பள போனஸ், அரியர்ஸ், பரம்பரைச் சொத்து விற்பது அல்லது பாகப்பிரிவினை மூலமாகக் கிடைக்கும் பணம் போன்று எதிர்பாராதவிதமாகக் கிடைக்கும் பணத்தைச் செலவழித்து விடாதீர்கள். அது எத்தனை சிறிய தொகையாக இருந்தாலும் எதிர்பாராத செலவினங்களுக்காகவோ, மருத்துவச் செலவுக்காகவோ ஒதுக்கி வையுங்கள். அல்லது ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் போன்ற வட்டிச் செலுத்தக் கூடிய கடன் ஏதேனும் இருந்தால், குறைந்தபட்சம் அதை அடைக்கவாவது அந்தத் தொகையைப் பயன்படுத்துங்கள்.</p>
<p dir="ltr">4) பணக்காரர் ஆகும் தகுதி உள்ளதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்</p>
<p dir="ltr">பணக்காரர் ஆகும் முதல் தகுதி என்னவென்றால், அத்தகுதி உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதுதான். இந்த ஒற்றை நம்பிக்கையே உங்களை அதற்கான செயலில் ஈடுபட வைத்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.</p>
<p dir="ltr">நம்மில் பலர், ``பணக்காரர் ஆவதற்கு நானெல்லாம் தகுதியே இல்லாத ஆள்... நானெல்லாம் அதை நினைத்தே பார்க்க முடியாது..." என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், அதுபோன்று சொல்வதை விட்டு, ``நான் ஏன் பணக்காரர் ஆகக் கூடாது?" என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் உலகம் முழுவதுமுள்ள பணக்காரர்களெல்லாம் செய்தது இதைத்தான்.</p>
<p dir="ltr">5) எஞ்சிய பணத்தை முதலீடு செய்யுங்கள்</p>
<p dir="ltr">உங்களது செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை, அது 500 அல்லது 1,000 ரூபாய் என மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட அதனை முதலீடு செய்யுங்கள். ஏனெனில் சிறிய தொகை முதலீடு கூட, கூட்டுவட்டி முறையில் நாளடைவில் பெரிய தொகையாகச் சேர்ந்து உங்களை ஆச்சர்யப்படுத்திவிடும். பெரும்பாலானோர் நினைப்பது போல முதலீட்டைத் தொடங்குவதற்கு பெரிய தொகையெல்லாம் தேவையில்லை. மைக்ரோ முதலீட்டுக்கென்றே பல ஆப்ஸ்கள் இப்போது உள்ளன. அதில் ஒன்றை டவுன்லோடு செய்து எளிய முறையில் முதலீட்டைத் தொடங்கலாம்.</p>
<p dir="ltr">6)  எவ்வளவு பணம் தேவை என இலக்கு நிர்ணயித்துக்கொள்ளுங்கள்</p>
<p dir="ltr">நம்மில் பலர் தமது தேவை என்னவென்றே அறியாமல் அல்லது சொல்லத் தெரியாமல் இருக்கின்றனர். எனவே, உங்களது தேவைகள் என்னவென்பதை சொல்லிப் பழகுங்கள். அப்படியான பழக்கம் இருந்தால்தான் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதையும் சொல்லி, அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, அதாவது நமது ஆண்டு வருமானம் அல்லது சொத்து எவ்வளவு சேர்க்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டு செயலாற்ற முடியும். அதே சமயம் இலக்குகளை நிர்ணயிப்பதில் சாத்தியமானவற்றை நிர்ணயித்து, பின்னர் மெள்ள மெள்ள இலக்குகளை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்.<br>
முதலீடு</p>
<p dir="ltr">7) உங்கள் கடிகார அலாரம் முன்கூட்டியே அடிக்கட்டும்</p>
<p dir="ltr">வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், பணக்காரர்களெல்லாம் நேரத்தின் அருமை உணர்ந்து, அதனை உபயோகமாகப் பயன்படுத்தி, தங்களது லட்சியங்களை நிறைவேற்றியவர்கள். எனவே, பணக்காரர் ஆவதற்கான உழைப்புக்கான நேரத்தைச் செலவிடவும், திட்டமிடவும் அன்றைய நாளின் தொடக்கத்தை அதிகாலையிலேயே, குறைந்தபட்சம் காலை 5 மணிக்காவது தொடங்கிடுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர் சூரிய உதயத்துக்கு முன்னர் கண் விழித்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் 3 மணி நேரத்துக்கு முன்னரே தங்கள் பணிகளைத் தொடங்கி விடுபவர்களாக இருப்பார்கள்.</p>
<p dir="ltr">8) உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள்</p>
<p dir="ltr">உங்களது வங்கிக் கணக்கில் அல்லது பணப்பெட்டியில் வந்து சேரும் பணத்தைக் காட்டிலும் அதிகமான தொகை வெளியேறிக் கொண்டிருந்தால் பணக்காரர் ஆகும் லட்சியத்தை அடைய முடியாது. எனவே, உங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணித்து, அநாவசியமான செலவுகளுக்குக் கட்டாயம் 'நோ' சொல்லிப் பழகுங்கள்.</p>
<p dir="ltr">9) அதிக வட்டிக் கடனை வைத்திருக்காதீர்கள்</p>
<p dir="ltr">அனைத்து வகையான கடன்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதம் கொண்டவையாக அல்லது வட்டியே இல்லாததாகவும் இருக்கும். எனவே, அதிக வட்டிகொண்ட கடன் ஏதேனும் இருந்தால், அதற்கு முன்னுரிமை கொடுத்து அதனை விரைவாகக் கட்டி முடிக்க முன்னுரிமை கொடுங்கள். பின்னர் படிப்படியாக அனைத்துக் கடன்களையும் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கடன் இருக்கும் வரை முதலீடோ அல்லது சேமிப்போ செய்ய முடியாது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடனை ஒழித்துக் கட்டுங்கள்.</p>
<p dir="ltr">10) வெற்றியாளர்கள், அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும்</p>
<p dir="ltr">பணக்காரர் ஆக வேண்டும் என்ற உங்களது லட்சியம் ஒருபுறம் இருந்தாலும், அதனைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் வெற்றியாளர்கள் மற்றும் அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களிடையே இருப்பது நீங்களும் வெற்றியாளராகவும், அதிகம் சம்பாதிப்பவராகவும் மாற உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அப்படியான நபர்கள் உங்களுக்கு அருகில் இல்லையென்றால், அதுபோன்ற நபர்கள் வரும் க்ளப்பில் சேருங்கள். அல்லது நகரில் அவர்கள் வரும் உயர்தரமான ஓட்டலுக்கு மாதம் ஒருமுறை, குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தவாவது செல்லுங்கள். அப்படிச் செல்வது அதுபோன்ற நபர்கள் புழங்கும் இடம், சூழல் ரீதியாக உங்களை அந்நியமாக்காது. அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்.<br>
வெற்றியாளர்களைச் சுற்றி இருங்கள்....</p>
<p dir="ltr">கடைசியாக ஒன்று... மேலே குறிப்பிட்டவற்றையெல்லாம் படிப்பதோடு விட்டுவிடாமல், செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் பணக்காரர் ஆவது சாத்தியமான ஒன்றே!</p>
<p dir="ltr">நன்றி. விகடன்</p>
<p dir="ltr">Published Date: 31 JULY 2018 11:54AM</p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-66452473556865154352017-04-25T10:25:00.002+05:302017-06-27T19:30:49.898+05:30அக்கறையுடன் செயல்படு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
* எதையும் அலட்சியமாக அணுககூடாது. சிறிய விஷயத்திலும் அக்கறையுடன் செயல்படு.<br />* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே.<br />* உழைப்பதற்கு இரு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார்.அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு. <br />* அனுபவத்தால் எதையும் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரையை கேட்டாலே அனுபவம் கிடைத்து விடும்.<br /><br />
- <b>காஞ்சிப்பெரியவர்</b><br />
<b>www.dinamalar.com - 11.04.2017 </b></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-58410815259736870732016-12-20T13:55:00.000+05:302016-12-20T13:55:57.215+05:30சென்னை சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் தேவை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ArticleDetail">
<h1 class="ArticleHead" id="content_head" itemprop="name">
சென்னை சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் தேவை!</h1>
<div class="ArticlePublish">
By ஆர்.ஜி.ஜெகதீஷ் |
Published on : 20th December 2016 01:06 PM | <span class="FontSize" data-toggle="tooltip" id="incfont" title="பெரிதாக்கு">அ+</span><span class="FontSize" data-toggle="tooltip" id="resetMe" title="மீட்டமைக்க">அ </span><span class="FontSize" data-toggle="tooltip" id="decfont" title="சிறிதாக்கு">அ-</span> <span id="print_article"> | </span></div>
</div>
</div>
<br />
<figure class="AticleImg open_image">
<img alt="tree" itemprop="image" src="https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/20/original/tree.jpg" title="" />
</figure>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
சென்னை மாநகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 15 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் கணக்கிட்டுள்ளனர்.<br />
ஆனால், பல்வேறு காரணங்களால் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால், சென்னையில்
இப்போது 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது பல்வேறு
தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.<br />
வர்தா புயலுக்கு முன்பாக 3.75 மரங்கள் இருந்ததாகவும், வர்தா புயல்
தாக்கத்துக்கு பின் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே உள்ளதாகவும் தனியார்
தொண்டு அமைப்பின் கணக்கெடுப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.<br />
இவ்வாறு நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சென்னை
மாநகரில் சுவாசக் கோளாறுகள், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கண் நோய்
உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.<br />
ஜி.பி.எஸ். கணக்கெடுப்பு: இந்தியாவின் அனைத்து முக்கிய மாநகரங்களிலும்
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மரங்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வை
"ட்ரீ பேங்க்' தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து
அண்மையில் மேற்கொண்டன.<br />
மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநகரிலும் எத்தனை மரங்கள்
இருக்கவேண்டும் என்பதைக் கணக்கிடவும், குறைவாக உள்ள மாநகரங்களில் மரம்
வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த ஆய்வின்
நோக்கமாகும்.<br />
இந்த ஆய்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகரில்
மக்கள் நெருக்கத்துக்கும், மரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய
இடைவெளி இருப்பது தெரியவந்தது.<br />
அதாவது, சென்னை மாநகரில் 65 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இத்தனை மக்களும்
ஆரோக்கியமாக வாழ்வதற்கான சுத்தமான காற்று கிடைக்க, 15 லட்சம் மரங்கள்
இருப்பது அவசியம். ஆனால், இப்போது இருப்பதோ வெறும் 2.75 லட்சம் மரங்கள்
மட்டுமே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.<br />
குறைந்ததற்கான காரணம் என்ன? பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 10 லட்சம் மரங்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.<br />
அதன் பிறகு, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு,
மேம்பாலப் பணி, மெட்ரோ ரயில் பணி, சாலை அகலப்படுத்தும் பணி உள்ளிட்ட
பல்வேறு காரணங்களால் படிப்படியாக மரங்கள் வெட்டப்பட்டதன் காரணமாகவும்,
அண்மையில் தாக்கிய வர்தா புயலின் காரணமாகவும் இப்போது 2.75 லட்சம் மரங்கள்
மட்டுமே சென்னை மாநகரில் எஞ்சியிருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.<br />
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரங்கசாமி கூறியது:<br />
ஒரு மரம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் வாழ் நாளுக்குத் தேவையான பிராண
வாயுவை வழங்குகிறது. அதாவது, ஒரு மரம் 118 கிலோ அளவிலான பிராண வாயுவை
நாள்தோறும் வெளியிடுகிறது.<br />
சென்னையைப் பொருத்தவரை இப்போது 20 வகையான மரங்கள் உள்ளன. பல்வேறு
நகரமயமாக்கல் பணிகளுக்காக வெட்டப்பட்டதன் காரணமாக, 19,865 கிலோ ஆக்ஸிஜனை
நாம் இழக்க வேண்டியச் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால், 104 பேர்
தங்கள் வாழ்நாள் முழுவதற்குமான ஆக்ஸிஜனை இழக்க நேரிடும் அபாயமும்
ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து வீட்டுக்கு ஒரு மரம்
வளர்ப்போம் என்றார் அவர்.<br />
<b>மரக் கழிவுகளை அப்புறப்படுத்த ஒரு வாரமாகும்..!</b><br />
<img alt="" src="https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2016/12/20/tree3.jpg" /><br />
சென்னையில் வர்தா புயலால் விழுந்த மரங்களையும், அதன் குப்பைகளையும் அகற்ற
இன்னும் ஒரு வாரமாகும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.<br />
சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி வர்தா புயலால் விழுந்த 17,133 மரங்களில்
இதுவரை 12,135 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அகற்றும்
பணியில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சியின் 19,411 பணியாளர்கள், பிற
மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,200 பணியாளர்கள் என மொத்தம் 22,611
பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 743 லாரிகள், 416 ஜே.சி.பி. வாகனங்கள், 560 மர
அறுவை இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று
வருகின்றன. இதில் வீடுகள், தனியார் அலுவலகங்கள், பண்ணைகளில்
விழுந்திருப்பவை கணக்கில் வராது. மேலும், மரங்களை அப்புறப்படுத்தும்
பணியில் தனியாரும் ஈடுபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர்
தா.கார்த்திகேயன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மரங்கள் மற்றும் மரக்கழிவுகளை
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள 54 இடங்களில் கொட்டலாம் என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.<br />
<b>சென்னையில் இருக்கும் மரங்களின் வகைகள்!</b><br />
1. தென்னைமரம்<br />
2. புளிய மரம்<br />
3. மா<br />
4. வேலி காத்தான்<br />
5. சீமை வேலிகாத்தான்<br />
6. செம்மயிற்கொன்றை (குல்மொஹர்)<br />
7. மழை மரம்<br />
8. வேம்பு<br />
9. சாம்பல்<br />
10. செப்புநெற்று<br />
11. இந்தியக் கடற்கரை மரம்<br />
12. கருவேலம்<br />
13. மஸ்து மரம்<br />
14. வளைகுடா மரம்<br />
15. எலுமிச்சை<br />
16. கொய்யா<br />
17. அரசு<br />
18. ஆல்<br />
<b>ஏற்ற மரங்கள் எவை?</b><br />
<img alt="" src="https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2016/12/20/tree1.jpg" /><br />
வர்தா புயலின் தாக்குதலில் சென்னையில் வளர்க்கப்பட்ட பலவிதமான மரங்கள்
வேருடன் சாய்ந்தன. இதில் பல மரங்கள் சென்னை மண்ணின் தன்மைக்கு ஒவ்வாத
மரங்களாகும். இந்தக் கடும் புயலிலும் நம்நாட்டு மரங்கள் இன்னும்
கம்பீரத்துடன் செழித்து வளர்ந்து நிற்கின்றன. நிழல் எனும் தன்னார்வ மரம்
வளர்ப்பு நிறுவனம் சென்னை மாநகர் கடலோரப் பகுதி என்பதால் அதற்கேற்ப 16
விதமான மரங்களை பட்டியலிட்டுள்ளது.<br />
அவை வருமாறு:<br />
1. புன்னை<br />
2. புங்கை<br />
3. பூவரச மரம்<br />
4. புரசை மரம்<br />
5. நுணா<br />
6. நாட்டு பாதாம்<br />
7. வேப்ப மரம்<br />
8. காட்டு பூவரசம்<br />
9. வால்சுரா<br />
10. சமுத்திரப்பழம்<br />
11. வன்னி<br />
12. குட்டிப்பலா<br />
13. துரிஞ்சி<br />
14. வேப்பாலை<br />
15. வென்னாங்கு அல்லது தடா<br />
16. கல்யாண முருங்கை ஆகியவையாகும்.<br />
<br />
<br />
<br />
<br />
<b>Thanks: www.dinamani.com - 20.12.2016</b> </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-28451249268891956282016-12-05T16:33:00.002+05:302016-12-05T16:33:42.755+05:30மண்ணானாலும் நாம் பாதுகாப்போம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1982லிருந்து 2007 வரை 14 மில்லியன் ஏக்கர் விதைநிலம்
'நாட்டின் வளர்ச்சி' என்னும் பார்வையில் தொலைந்து போனது. வளமான மண் அதிகளவு
நீரினை சேமித்து வைக்கும். <br /><br />ஒரு ஏக்கரில் உள்ள 6 இன்ச் அளவு
மண்ணில் உள்ள ஒரு சதவீத கரிம தாதுக்கள், ஒரு லட்சம் லிட்டர் அளவு நீரினை
தன்னகத்தே வைத்துக்கொள்ளும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.<br /><br />நாம்
நமது பூமிக்கு அதிகளவு தீங்கு விளைவித்து விட்டோம். அதை சரிசெய்யும்
நிலையில் இப்போது உள்ளோம். ஒரு நாடு தனது மண் வளத்தை அழித்து விட்டால், அது
அந்த நாட்டினையே அழிப்பதற்கு சமம் என்று சொன்ன அமெரிக்காவின் 32வது அதிபர்
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூற்று இப்பொழுது உண்மையாகிறது. <br /><br />புயல்
மற்றும் வெள்ளத்திற்கு காரணமான மண் அரிப்பு தடுக்கப்படவேண்டும் என அவர் தன்
நாட்டின் அனைத்து கவர்னர்களுக்கும் 1937 பிப்., 26ம் நாள் கடிதம்
எழுதினார். மண்ணே ஊட்டச்சத்து 95 சதவீத உணவானது நேரடியாகவே அல்லது
மறைமுகமாகவோ மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவின்
ஊட்டச்சத்து மதிப்பு, மண்ணின் வளத்தை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. <br /><br />மண்
மாதிரியில் சராசரியாக 45 சதவீதம் தாது உப்புகளும், 25 சதவீதம் நீர், 25
சதவீதம் காற்று மற்றும் 5 சதவீதம் கரிமப் பொருட்களும் உள்ளன. மண்ணில் உள்ள
ஒவ்வொரு கிராம் கரிமக் கார்பனானது, 8 கிராம் நீரினை தன்னகத்தே தேக்கி
வைக்கும் திறன் உள்ளது. உலகினுடைய 10 சதவீத கார்பன் வெளியேற்றத்தை மண்
தன்னிடையே தக்க வைத்துள்ளது.<br /><br />மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும்
பிற உயிரிகளின் கூட்டு முயற்சியினால் மண்
வளப்படுத்தப்படுகிறது.உயிரிகளினால் நீர் மண்ணில் செல்வதற்கும், தாது
மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிக்கும் பயன்படுகிறது. பூஞ்சை, பாக்டீரியா
மற்றும் மண்புழுக்கள் மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை வேதிமாற்றத்தினால்
ஊட்டச்சத்து பொருட்களாக மறுசுழற்சி செய்து மண்ணிற்கு கொண்டுவருகிறது.<br /><br />பருப்பே மண்வள ஆதாரம் <br /><br />உலக
மண் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், இந்த ஆண்டு, மண் மற்றும் பருப்பு
வகைகள் கூட்டால் மண் அரிப்பை தடுக்கலாம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது.
ஆதலால் பருப்பு வகைகளை பயிரிடுவதன் மூலம், மண்ணின் வளத்தை நாம் திரும்பப்
பெறலாம் எனவும் மண் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் பருப்பு
வகைகள், உலர் விதைகள், உலர்ந்த பீன்ஸ் பருப்பு மற்றும்பட்டாணி பெரும்பாலும்
அறியப்படும் மற்றும் பயன்படுத்தும் பருப்பு வகைகள் ஆகும்.<br /><br />இந்த
பருப்பு வகைகள், அதிக சத்துக்கள் நிரம்பிய மற்றும் ஒரு உயர் புரதம் அடங்கிய
அத்தியாவசிய பயிர்கள். இறைச்சி மற்றும் பால் உணவை உண்ணாத பிரதேசங்களில்,
மனிதனுக்கு தேவையான புரதத்தினை கொடுக்கக்கூடியது. பருப்பு வகைகளில்
கொழுப்பு குறைந்த மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பு
மற்றும் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும். <br /><br />இந்த
குணங்களினால்தான் நீரிழிவு மற்றும் இருதய மேலாண்மைக்கு இந்த பருப்பு வகைகள்
உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. பயறு வகைகள் உடல்
பருமனை குறைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.<br /><br />நிலம் வளமாகும் <br /><br />விவசாயிகளுக்கும்
பருப்பு வகைகள் ஒரு முக்கியமான பயறு வகையாகும். ஏனெனில் அவைகளை
விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் ஏற்றது. விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு
மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குகிறது. பருப்பு வகைகள்
இழைச்சத்து பண்புகளை, மண்ணில் நிலைநிறுத்தி, விவசாய நிலத்தை வளப்படுத்தி
உற்பத்தி திறனை அதிகரிக்க <br />செய்கிறது.<br /><br />இதனை ஊடுபயிராக பயன்படுத்துவதால், விவசாயிகள் விவசாய பல்லுயிர் மற்றும் மண் பல்<br />லுயிர்களை
ஊக்குவிக்க முடியும். பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்க முடியும்.பருப்பு
வகைகள் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதிலும், செயற்கையான உரங்களை நம்பி<br />யிருக்க வேண்டிய நிலையை குறைப்பதிலும் மிகப் பெரிய பங்காற்றுகிறது. <br /><br />இந்த
செயற்கை உரங்கள் உற்பத்தி சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.
எனினும் பருப்பு வகைகள் இயற்கையாக மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை
நிலைநிறுத்துகிறது மற்றும் மண்ணில் உள்ள பாஸ்பரஸ் சத்தினை விடுவித்து
செயற்கை உரப்பயன்பாட்டினை குறைக்கிறது.<br /><br />உணவு, வெப்ப அச்சுறுத்தல் <br /><br />மண்
மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உணவு உற்பத்திக்கும், வெப்பநிலை
மாற்றத்திற்கும் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பு
கூற்றின்படி, பூமியின் மண் கிட்டத்தட்ட 33 சதவீதம் குறைந்துள்ளது எனத்
தெரிவிக்கிறது. 40 சதவீதம் மண் சிதைந்த பகுதியானது, வறுமைக் கோட்டிற்கு
கீழ் உள்ள பிரதேசங்கள் ஆகும். <br /><br />அதே நேரத்தில் நமது பூமியின்
மக்கட்தொகையானது இப்போதுள்ள 7 பில்லியன்களிலிருந்து, 9 பில்லியன்களாக
2050ல் உயரும் போது 70 சதவீதம் உணவு உற்பத்தி தேவைப்படுகிறது. இதற்கான
தீர்வாக மக்களின் பிரதான உணவாகவும், குறிப்பிடத்தக்க சத்து நிறைந்ததாகவும்
பயறு வகைகள் உள்ளன.<br /><br />பல்வேறு வழிகளில் மண்ணின் வளத்தினை மேம்படுத்தி,
மண் உயிர்மத்தினையும், மண் அமைப்பினையும் மண்ணில் வாழும் பல்லுயிர்களையும்
பாதுகாக்கிறது.வளமான மண் மற்றும் பயறு வகைகள் மூலம் மட்டும்தான் உணவு
மற்றும் விவசாய அமைப்பின் 2030 குறிக்கோளான, உணவு பாதுகாப்பு மற்றும்
சத்தான உணவு கொடுப்பதை செயல்படுத்தமுடியும்.<br /><br />காலம் சென்ற தாய்லாந்து
அரசர் பூமிபோல் அடல்தேஜ், என்ற மண் விஞ்ஞானியின் நினைவாக தான் அவரது
பிறந்த தினம் உலக மண் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஏனெனில் அவர் நிலையான
மண் மேலாண்மைக்காக போராடினார். இந்த உலக மண் நாள், சர்வதேச அளவில், மனித
வாழ்க்கைக்கு முக்கியப் பங்காற்றும் முகமாக, மண்ணினை பற்றி விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.<br /><br />'வரப்புயர நீர் உயரும்<br />நீர் உயர நெல் உயரும்<br />நெல் உயர குடி உயரும்<br />குடி உயர கோல் உயரும்<br />கோல் உயர கோன் உயர்வான்'<br />என்ற அவ்வையார் கூற்றுப்படி, விவசாய நிலத்திற்கு தேவையான மண்ணை பாதுகாக்க, இந்நாளில் உறுதியேற்போம்.<br /><br />- பேராசிரியர் எம். ராஜேஷ்<br />மதுரை. 94433 94233<br />
<br />
<b>Thanks - www.dinamalar.com - 05.12.2016</b> <br />
<br />
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6185390260162161967.post-85111324974916512582016-11-26T15:24:00.000+05:302016-11-26T15:24:13.881+05:30சிறப்பு வாய்ந்த மகா பிரதோஷம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div id="storyContent" style="text-align: justify;">
<div style="text-align: justify;">
பிரதோஷங்களில் சிறந்தது சனி பிரதோஷம்.
அன்று பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினால் 5
ஆண்டு தினமும் சிவாலயம் சென்று வழிபாடு நடத்திய பலன் கிடைக்கும் என்பது
நம்பிக்கை! இம்மாதம் 26-ஆம் தேதி வரும் மகா பிரதோஷத்துக்கு மற்றொரு சிறப்பு
உண்டு. கார்த்திகை மாதம் சனிக்கிழமை, திரயோதசி திதியில் தான் சிவபெருமான்
ஆலகால விஷத்தை உண்டார் என்பதால் இந்த ஆண்டு கார்த்திகை மாதம்
சனிக்கிழமையில் திரயோதசி திதி வருவதால் இந்த மகா பிரதோஷம் மிகவும்
சிறப்புப் பெற்றது. </div>
<div style="text-align: justify;">
பிரதோஷங்களில் 20 வகைகள் உள்ளன. அந்நாள்களில் நடத்தப்படும் வழிபாடுகள் அதன் பலன்கள்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1. சோமவார பிரதோஷம்: திங்கள்கிழமையும்
திரயோதசி திதியும் வரும் நாள் சோமவார பிரதோஷம். அன்று சிவ வழிபாடு செய்தல்
மிகவும் சிறப்பு. குறிப்பாக ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில்
இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு
வில்வம் அளித்து வழிபட்டால் துயரங்கள் விலகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான
சுக்லபட்ச திரயோதசி திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத் திதியின் மாலை
நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு சிறப்பு. பறவையோடு தொடர்புள்ள லிங்கங்கள்
உள்ள ஊர்களில் வழிபாடு நடத்துவது பலமடங்கு பலனைத் தரும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3. மாதப் பிரதோஷம்: பெளர்ணமிக்குப் பிறகு
வரும் கிருஷ்ணபட்ச திரயோதசி மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை
நேரத்தில் பாணலிங்க வழிபாடு உத்தம பலனைத் தரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4. நட்சத்திரப் பிரதோஷம்: திரயோதசி திதி வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று
துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும்,
சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
7. தீபப் பிரதோஷம்: திரயோதசி திதியில் தீப
தானங்கள் செய்து ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட
சொந்த வீடு அமையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி
பிரதோஷம்: வானில் "வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே சப்தரிஷி
மண்டலம் ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி
மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து
வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
9. மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள்
கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும்,
திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகும். இந்த
மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது உத்தமம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
10. உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான்
விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி,
கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில் சனிக்கிழமையில் திரயோதசி
திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு
முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்சர பிரதோஷம் என்பர். அன்றைக்கு
சிவாலயம் சென்று "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ
அத்தனை முறை ஓதுங்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில்
இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும்.
பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
13. திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு
மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக்
கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
14. பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில்
நான்கு மகா பிரதோஷம் வந்தால் அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ
வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம், தோஷம் நீங்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
15. அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு
ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். ஈசன் பிட்சாடனர்
வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
16. கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும்,
திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம்
கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட
பிரதோஷ வழிபாடு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
17. சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில்
ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும்
கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே
எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா
பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால் கிருஷ்ணர் பிறந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
18. அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில்
எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப்
பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத்
தருவார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
19. நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில்
ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது.
இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்
கிரகங்களின் அருளும் கிடைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
20. துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது
பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச்
செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong>- எஸ்.சந்திரசேகர்</strong></div>
</div>
<div class="text-center" style="text-align: justify;">
</div>
<div class="row" style="text-align: justify;">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6612" id="ad_script_6612">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row" style="text-align: justify;">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6644" id="ad_script_6644">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row" style="text-align: justify;">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-341">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ArticleDetail">
<div class="ArticleComments">
</div>
<div class="common-border">
<span></span><span></span></div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div style="text-align: justify;">
www.dinamani.com - Published on : <span>25th November 2016 02:35 PM</span></div>
<div style="text-align: justify;">
<span> </span></div>
<div class="row" style="text-align: justify;">
<div class=" col-lg-5 col-md-5 col-sm-12 col-xs-12 ">
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-203">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12">
<div id="parentHorizontalTab6624" style="margin: 0px; width: 100%;">
<div class="social-content">
<div class="flow">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12">
</div>
</div>
<div class="resp-tabs-container hor_1 cinema-tab" style="border-color: rgb(255, 255, 255);">
<div class="resp-tab-content hor_1 resp-tab-content-active" style="display: block;">
<div class="row">
<article class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 cinema-list">
</article>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6640" id="ad_script_6640">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6641" id="ad_script_6641">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6642" id="ad_script_6642">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6827" id="ad_script_6827">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-386">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6992" id="ad_script_6992">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6780" id="ad_script_6780">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6781" id="ad_script_6781">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6782" id="ad_script_6782">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="row">
<div class=" col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 ">
<div class="widget-container widget-container-150">
<div class="row">
<div class="col-lg-12 col-md-12 col-sm-12 col-xs-12 margin-bottom-10">
<div class="ad_script_6783" id="ad_script_6783">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0