வெள்ள நிவாரணப் பணிகள்:11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னை, அக். 22: சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களி லும் வெள்ளத்தடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ள 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை நியமிக்கப் பட்டுள்ளனர்
பொதுமக்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள் ளும் வகையில் இந்த சிறப்பு அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செல்போன் எண்கள்: தண்டையார்பேட்டை- ஆர். தியாகராஜன் 9445191451, பேசின் பிரிட்ஜ்- அதுல் ஆனந்த் 9445191452, புளியந்தோப்பு- கே. பனீந்தர் ரெட்டி 9445191453 மற்றும் மாலிக்பெரோஸ்கான்-9445191461, அயனாவரம்- என்.முருகானந்தம் 9445191454, கீழ்ப்பாக்கம்- எம்.ஆர். மோகன் 9445191455, ஐஸ்ஹவுஸ்- ஆர். ஜெயா 9445191456, நுங்கம்பாக்கம்- சுப்பிரியா சாகு 9445191457, கோடம் பாக்கம்-ஆர். வெங்கடேசன் 9445191458, சைதாப்பேட்டை-குமார் ஜெயந்த் 9445191459, அடையாறு- ஆர். சிவக்குமார் 9445191460.
Source: www.dinamani.com - 23.10.2008
Thursday, October 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment